By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாவட்டத்தில் வீடுகட்ட விரைவான அனுமதி வழங்க வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > நீலகிரி > மாவட்டத்தில் வீடுகட்ட விரைவான அனுமதி வழங்க வேண்டும்
நீலகிரிமாவட்டம்

மாவட்டத்தில் வீடுகட்ட விரைவான அனுமதி வழங்க வேண்டும்

Last updated: February 12, 2025 10:04 am
February 12, 2025
48 Views
Share
SHARE

ஊட்டி.பிப். 12.                                                    நீலகிரி மாவட்ட  ப்ளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் -கோத்தகிரியின்                                               மாதாந்திர செயற்குழு கூட்டம் கோத்தகிரி  அலுவலகத்தில் தலைவர்   வாசுதேவன்  அவர்கள் தலைமையிலும் , பொருளாளர்  மரியம்மா துணை தலைவர்கள்    செல்வராஜ்,    இணை செயலாளர்                                                                                   வினோபா பாப் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.  கூட்டத்தில் செயலாளர் .முகமது சலீம் அமைப்பின் கடந்த  மற்றும் எதிர்கால செயல்பாடுகள் குறித்து கூறினார். அதன்பின் கீழ்க்கண்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.                                      மாவட்டத்தில் வீடுகட்ட அனுமதி வழங்கப்படுவதில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு காரணங்களை கூறி அனுமதி தராமல் இழுத்தடிப்பதோடு சாதரண மக்கள் வீடுகட்ட சிரம்ம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.  வசதி படைத்த பணம் செலவளிப்பவர்களுக்கு விண்ணபித்தவுடன் அனுமதி வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.  எனவே மாவட்ட அரசு விரைவாக வீடுகட்ட அனுமதித்து காலதாமதத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முக்கிய தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.  மேலும்                                       கோத்தகிரி மார்க்கெட் அருகில் உள்ள மேம்பாலத்தின் கூரை பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ளதை உடனடியாக சரி செய்ய வேண்டும்  என்றும்                                                                                                            கோத்தகிரி டானிங்டன் பகுதியில் உள்ள பொது மயானத்தை தூய்மை பணி செய்து தர வேண்டும் என்றும்                                                                கோத்தகிரி பகுதியில் தார் சாலையில்  அமைக்கப்பட்ட வேகத்தடை வாகன ஓட்டிகளுக்கு தெளிவாக தெரியும் வகையில் வர்ணம் பூசி, ஒளிரும் பட்டை பொருத்த வேண்டும் என்று  அமைப்பின் சார்பில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.   முன்னதாக  கூட்டத்தில் ஆலோசகர்                                                             பிரவின் அவர்கள் வரவேற்புரை வழங்கினார், அமைப்பின் தகவல் தொடர்பாளர்  முகமது இஸ்மாயில்,  செயற்குழு உறுப்பினர்கள்                                                     திரைசா, லலிதாசிவன்,    யசோதாசெல்வி,    ரோஸ்லின்,                                          சுரேஸ் , செபாஸ்டியன்  மற்றும் உறுப்பினர்கள்    ஏசுராணி,          தமிழ்செல்வி,      ராதிகா,   சங்கீதா ,                                                       உட்பட பலர் கலந்துகொண்டனர்.  முடிவில்  முகமது இஸ்மாயில் அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

2 மணி நேரம் பரதநாட்டியம் ஆடி சாதனை
தக்கலை அருகே கஞ்சா வைத்திருந்த 3 வாலிபர்கள் கைது
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
அரசு நலத்திட்ட உதவிகளை பால் வளத்துறை அமைச்சர்
இரணியல் அருகே நகை மோசடி – 6 பேர் மீது வழக்கு பதிவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

முகவரி சான்று இல்லாதவர்களுக்கு அஞ்சலகம்

December 19, 2024
46 Views
நயினார் நாகேந்திரன் கைதைக் கண்டித்து விளாத்திகுளத்தில் 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
கண்ணாடி துகள்களை சுத்தம் செய்து அப்புறப்படுத்தினர்
திமுக மாநில இளைஞரணி சார்பில் தமிழக துணை
இந்துக்கள் ஓட்டு இல்லாமல் யாராலும் ஆட்சி அமைக்க முடியாது: இந்து முன்னேற்றக் கழகத் தலைவர் கோபிநாத் பேட்டி!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account