By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தொல்காப்பியத்தின் உச்சத்தை உலகில் எந்த மொழியும் எட்டவில்லை; சென்னை பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் மணிகண்டன்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தொல்காப்பியத்தின் உச்சத்தை உலகில் எந்த மொழியும் எட்டவில்லை; சென்னை பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் மணிகண்டன்
கல்விதஞ்சாவூர்தமிழ்நாடு

தொல்காப்பியத்தின் உச்சத்தை உலகில் எந்த மொழியும் எட்டவில்லை; சென்னை பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் மணிகண்டன்

Last updated: December 1, 2025 3:28 pm
December 1, 2025
55 Views
Share
SHARE

தஞ்சாவூர், டிசம்பர் 1 –

தொல்காப்பியத்தின் உச்சத்தை உலகில் எந்த மொழியும் எட்டவில்லை என சென்னை பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் மணிகண்டன் கூறினார். தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் தொல்காப்பியர் சுழலரங்கம் நடந்தது. நிகழ்ச்சியில் நிறுவனத்தின் தமிழ் மொழி மற்றும் மொழி புல இணை பேராசிரியர் செல்வகுமார் நோக்க உரையாற்றினார். பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) பன்னீர் செல்வம் வாழ்த்தி பேசினார்.

விழாவில் சென்னை பல்கலைக்கழக தமிழ்மொழி துறை தலைவர் மணிகண்டன் கலந்து கொண்டு பேசியதாவது: ஏறத்தாழ 5000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இலக்கண பெரும் படைப்பான தொல்காப்பியத்தில் ஆயிரக்கணக்கான அரிய கருத்துக்கள் நிறைந்துள்ளது. தொல்காப்பியர் வகுத்து தந்த விதிகள் தான் ஒட்டுமொத்த தமிழுக்கும் அடிப்படை அந்த மரபுதான் இன்று வரை தமிழை கட்டி காத்து வருகிறது.

தொல்காப்பியம் பழமையான இலக்கண நூல் மட்டுமல்ல; இப்போது உயிர்ப்புடன் இருக்கிறது. இதன் உச்சத்தை உலகில் வேறு எந்த மொழியும் தொடவில்லை. எனவே தொல்காப்பியம் இந்தியா வின் பாதுகாக்கப்பட வேண்டிய ஞான செல்வமாகவும், மனித நுண்ணறிவில் உலக அளவில் முக்கியமானதாகவும், இந்திய நாகரீகத்தின் முதல் இலக்கிய வெளிப்பாடாகும் போற்றப்படுகிறது. தபால் துறை தொல்காப்பியருக்கு மிகச் சிறப்பான தபால் தலை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் பாலகிருஷ்ணன் சென்னையிலிருந்து காணொளி காட்சி மூலமாக பேசினார். முன்னதாக இலக்கியத் துறை தலைவரும் திட்ட ஒருங்கிணைப்பாளருமான தேவி வரவேற்றார். பேராசிரியர் இளையா பிள்ளை நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

கொங்கு வேளாளர் கல்வி நிறுவன அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு ரூ. 5 கோடி கல்வி ஊக்கத்தொகை
அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் முதல் முறையாக புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பு ஏற்பு
எஸ்.எஸ்.பி வித்யாஷ்ராம் பள்ளியில் 1ஆம் ஆண்டு விழா.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விவசாயிக்கு ஆபத்தான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது: டாக்டர்கள் குழுவுக்கு பாராட்டு
குளச்சல் கடலோரப் பகுதியில் புகையிலை விற்பனை செய்த 2 கடைகளுக்கு சீல் : உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங் தகவல்

March 14, 2025
58 Views
கராத்தே அசோசியன் சார்பில் கராத்தே பெல்ட் டெஸ்ட் போட்டி
இறந்து கிடந்த மூதாட்டி குறித்து காவல்துறையினர் விசாரணை
கைத்தறி இரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்தால் கடும் நடவடிக்கை: ஈரோடு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
நகை பறிக்க முயன்ற பிளஸ் 1 மாணவன் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account