By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரூபாய் ஒரு இலட்சம் லஞ்சமாக பெற்ற ஆண்டிபட்டி தாசில்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > தேனி > ரூபாய் ஒரு இலட்சம் லஞ்சமாக பெற்ற ஆண்டிபட்டி தாசில்தார்
குற்றம்தேனிமாவட்டம்

ரூபாய் ஒரு இலட்சம் லஞ்சமாக பெற்ற ஆண்டிபட்டி தாசில்தார்

Last updated: May 30, 2024 5:58 pm
May 30, 2024 85 Views
Share
SHARE

தேனி மாவட்டம், மே – 30         

          தேனி மாவட்டம், ஆண்டிபட்டி        சுப்பிரமணி  என்பவர்  மதுரையை சேர்ந்தவர்     சுப்பிரமணி ஆண்டிபட்டி அருகில் தேக்கம்பட்டியில்  தனக்கு  சொந்தமான  இடத்தில் பெட்ரோல் பங்க் வைப்பதற்கான வேலையை சில மாதங்களாக செய்து வருகிறார்   பெட்ரோல் பங்க் வைப்பதற்கான  தடையில்லா சான்று  வழங்குவதற்காக  வருவாய்துறையிடம் விண்ணப்பித்துள்ளார்       ஆண்டிபட்டி  வட்டாட்சியர் காதர் ஷெரிப் நடையில்லா சான்று வழங்க  1 – இலட்சம் பணம் கேட்டதாகக்  கூறப்படுகிறது      அதனை தொடர்ந்து  சுப்பிரமணி  தேனி இலஞ்ச ஒழிப்புத்துறை  டிஎஸ்பி  சுந்தர்ராஜனிடம்  புகார் அளித்துள்ளார்      புகாரின் அடிப்படையில்   வட்டாட்சியர் காதர் ஷெரிப்   கையும் காலுமாக கைது செய்ய  போலீசார் முடிவு செய்து  சுப்பிரமணிடம்   ரசாயனம்  தடவப்பட்ட  ரூபாய் ஒரு இலட்சத்தை  கொடுத்து  அனுப்பினர்    பணத்தை சுப்பிரமணி  வட்டாட்சியரிடம்  கொடுத்த போது  இலஞ்ச ஒழிப்பு துறை  அதிகாரிகள்  கையும் காலுமாக பிடித்து  டிஎஸ்பி சுந்தர்ராஜன்  தலைமையில்  பத்துக்கும்  மேற்பட்ட     போலீசார் தாசில்தார் அறைக்குள் சென்று   சோதனை நடத்து  அவரை விசாரித்தனர்   விசாரணையில்  போது    வட்டாட்சியர் அவர்களுக்கு  நெஞ்சுவலி ஏற்பட்டது    இதனை தொடர்ந்து  வட்டாட்சியரை போலீஸ் வாகனத்தில் ஏற்றி  மருத்துவ சிகிச்சைக்கு   தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு   அழைத்து சென்றனர்   தேனி இலஞ்ச ஒழிப்புத்துறை  போலிசார்  தொடர்ந்து  வட்டாட்சியரிடம்  தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்   இச்சம்பவம்   மற்ற அரசு அலுவலர்கள்  பொதுமக்களிடம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

You Might Also Like

பறக்கை அருகே அரசு பஸ் தற்காலிக கண்டக்டர் திடீர் சாவு – போலீஸ் விசாரணை

கன்னியாகுமரி பேருந்து நிலையத்தின் அவல நிலை: நடவடிக்கை எடுக்க நா.த.க நிர்வாகி மரிய ஜெனிபர் கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட வேண்டும் – அகில இந்திய தமிழர் கழகம் வலியுறுத்தல்

காரைக்குடியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025-ஆம் ஆண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கை

திங்கள்நகரில் இந்து முன்னணி நிர்வாகி நினைவு தினம்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
திண்டுக்கல்மாவட்டம்

மணிகண்டன் திருக்கோயிலில் 43 – ஆம் ஆண்டு மண்டல பூஜை

January 6, 2025 57 Views
வளையத்தில் ரூ 5 லட்சம் செலவில் மேற்கூரை
கிருஷ்ணகிரியில் காவல்துறை சார்பில் சமுதாய கூட்டம்
குருசிலாப்பட்டு பகுதியில் பாலம் மற்றும் அடிப்படை வசதி
நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் வழங்க ரூ.9521.50 கோடி இலக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?