யாதவ கல்வி நல சங்கத்தின் சார்பில் பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு சிறப்பு விருந்தினராக வழக்கறிஞர் காசிராஜன் பங்கேற்பு/
கோவில்பட்டி சுற்றுவட்டார யாதவ கல்வி நல சங்கத்தின் சார்பில் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கும் பரிசளிப்பு விழா பாராட்டு விழா நடைபெற்றது நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தென்காசி வடக்கு மாவட்ட திமுக விளையாட்டு அணி அமைப்பாளர் காசிராஜன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார் நிகழ்வில் தொண்டரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் பிரவீன் வழக்கறிஞர் சிவா ,குரு சூர்யா, நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆசிரியர் சுரேஷ், வட்டார யாதவ சங்க தலைவர் கருப்பசாமி ,செயலாளர் ஜெயராம் பொருளாளர் வெங்கடேசன் ஆடிட்டர் சுடலைமுத்து ,கிருஷ்ணன் .அய்யனேரி EB குமார் ,மோகன்தாஸ், மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தனர் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர்
இரஞ்சித் நன்றி கூறினார்