By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நுள்ளிவிளை ரயில்வே பாலப் பணி மீண்டும் தள்ளி வைப்பு; போக்குவரத்து மாற்றம் இல்லை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நுள்ளிவிளை ரயில்வே பாலப் பணி மீண்டும் தள்ளி வைப்பு; போக்குவரத்து மாற்றம் இல்லை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நுள்ளிவிளை ரயில்வே பாலப் பணி மீண்டும் தள்ளி வைப்பு; போக்குவரத்து மாற்றம் இல்லை

Last updated: December 10, 2025 7:39 pm
December 10, 2025
55 Views
Share
SHARE

நாகர்கோவில், டிச. 10 –

கன்னியாகுமரி – திருவனந்தபுரம் ரயில் பாதையில் ரெட்டை ரயில் பாதை பணிகள் நடக்கின்றன. இந்த பணியின் ஒரு கட்டமாக இரணியல் அருகே நுள்ளிவிளையில் புதிய ரயில்வே பயம் அமைக்கப்பட உள்ளது. பழைய பாலத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று ஒரு தரப்பினரும், புதிய இடத்தில் பாலம் அமைக்கப்பட வேண்டும் என்று மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. இந்த நிலையில் பொதுமக்கள் பாதிக்காத வகையில் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2 வாரங்களுக்கு முன் இந்த பிரச்சனை தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் நுள்ளி விளை பகுதியில் புதிய 10ம் தேதி இன்று பழைய மேம்பாலம் அமைந்துள்ள இடத்தில் பாலம் அமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. இதனால் போக்குவரத்து மாற்றம் அறிவிப்பும் வெளியானது. ஆனால் பழைய பாலத்தை இடித்து போக்குவரத்தை நிறுத்தினால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் எனக்கூறி ஒரு தரப்பினர் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தனர். பொது மக்கள் சார்பாக நேற்று விஜய் வசந்த் எம்பி கலெக்டர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பேசினார்.

பாலத்தை இடிக்கும் பணியினை மக்கள் கோரிக்கை ஏற்ப திட்டமிட வேண்டும், மக்களுக்கு எந்த சிரமமும் ஏற்படாத வகையில் பாலம் சீரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டும், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட கூடாது என கோரிக்கை விடுத்தார். இதை தொடர்ந்து இன்று நுள்ளிவிளை பாலப் பணி நடக்கவில்லை. போக்குவரத்து வழக்கமான சாலையில் சென்றது. மறுஅறிவிப்பு வரும் வரை இந்த நிலை நீடிக்கும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

செல்போன் பேசிய படி மினி பேருந்தை இயக்கிய
100% வாக்குப்பதிவை வலியுறுத்தி தேனியில் விழிப்புணர்வு நடைபயணம்!
மது போதையில் வந்த 6 வாகனங்கள் பறிமுதல்
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் 1435ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் 32 நபர்களுக்கு உடனடி தீர்வு: கலெக்டர் ரேவதி, அசோக்குமார் எம் எல் ஏ முன்னிலையில் வழங்கினார்
அவதூறு புகார்: ரூ.50 கோடி இழப்பீடு கேட்டு நந்தகுமாருக்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழி நோட்டீஸ்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் குழந்தைகள் நடைபயண பேரணி; கலெக்டர் துவக்கி வைத்தார்

November 14, 2025
63 Views
அழகப்பபுரத்தில் ஜெயலலிதா 8 ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு
தொழிற்சங்கம் சார்பில் பொதுக்குழு கூட்டம்
குடியரசு தின விழாவில் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்
பழங்குடியினர் பள்ளியில் பொது மருத்துவ முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account