By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கொலை செய்யப்பட்ட மாணவியின் குடும்பத்தினரை நேரில் சென்று ஆறுதல் கூறிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > கொலை செய்யப்பட்ட மாணவியின் குடும்பத்தினரை நேரில் சென்று ஆறுதல் கூறிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா
அரசியல்இராமநாதபுரம்குற்றம்தமிழ்நாடு

கொலை செய்யப்பட்ட மாணவியின் குடும்பத்தினரை நேரில் சென்று ஆறுதல் கூறிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா

Last updated: November 24, 2025 2:52 pm
November 24, 2025
31 Views
Share
SHARE

இராமேஸ்வரம், நவ. 24 –

தமிழகத்தில் போதை பொருட்களின் விற்பனை அதிகரிப்பதால் சட்ட விரோத செயல்கள் அதிகரித்து இருப்பதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ராமேஸ்வரத்தில் பேட்டி.

தமிழகத்தில் போதை பொருள் விற்பனை அதிகரித்ததால் பெண்களுக்கு எதிரான குற்றம், கொலை சம்பவம் அதிகரித்துள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ராமேஸ்வரத்தில் கொலை செய்யப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த பின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். உள்ளம் தேடி இல்லம் நாடி ரத யாத்திரை பயணமாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நேற்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வருகை தந்தார்.

நேற்று காலை ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோயில் சாமி தரிசனம் செய்து பின்னர் ராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காதலிக்க மறுத்த 12 ஆம் வகுப்பு மாணவியை அதே பகுதியை சேர்ந்த முனிராஜ் என்பவர் கொலை செய்ததால் உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்: மாணவி உயிரிழப்பு துயரமான ஒன்று இந்த கொடூர செயலை செய்த நபருக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும். இது கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் தங்கச்சிமடம், பாம்பன் பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு புதிய பெர்மிட் வழங்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்து மனு அளித்ததால் இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க தேமுதிக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கச்சத்தீவை மீட்டு தமிழக மீனவர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பலமுறை வலியுறுத்தியுள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். மேலும் போதை பொருள் விற்பனை அதிகரித்ததால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அதிகரித்துள்ளது. போதை பொருள் விற்பனையை தடுக்க அரசு தவறிவிட்டதாக பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டினார்.

மேலும் மாணவி கொலை செய்யப்பட்ட நிகழ்வு வேதனைக்குரிய பெண்கள், முதியோர்களுக்கு எதிரான குற்றங்கள் போதைப் பொருள் பயன்பாட்டால் அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

குமரியின் இயற்கை வளங்கள், பாதுகாப்பு குறித்து வாய் திறக்காத விஜய்: விசில் ஊத சொன்னதால் மக்கள் ஏமாற்றம்
டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில் உலகின் முதல் நவீன கண் அறுவை சிகிச்சை
பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்கள் தீயிலிட்டு அழிப்பு
இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட இருவர் தனிப்படையினரால் கைது; எஸ் பி பாராட்டு
இராமேஸ்வரத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் ஆய்வு.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

ஊட்டசத்து வேளாண்மை இயக்கம் சார்பில் மானிய விலையில் தொகுப்பு செடி விநியோகம்

July 25, 2025
77 Views
முதல் நாள் ஜமாபந்தியில் 155 மனுக்கள்
திட்டுவிளை சந்திப்பு முதல் அருநல்லூர் வரை போதை பழக்கத்திற்கு எதிரான மாராத்தான் தொடர் ஓட்டம்
ஓடையின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account