By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரயிலில் கடத்திய 5 கிலோ கஞ்சா பறிமுதல்; போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ரயிலில் கடத்திய 5 கிலோ கஞ்சா பறிமுதல்; போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைப்பு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

ரயிலில் கடத்திய 5 கிலோ கஞ்சா பறிமுதல்; போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைப்பு

Last updated: December 12, 2025 7:18 pm
December 12, 2025
53 Views
Share
SHARE

நாகர்கோவில், டிசம்பர் 12 –

வடமாநிலங்களில் இருந்து நாகர்கோவில், கன்னியாகுமரி வரும் ரயில்களில் கஞ்சா தொடர்ச்சியாக பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. ஜம்முதாவியில் இருந்து கன்னியாகுமரி வந்த ரயிலில் கடத்திய 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கடந்த 10ம் தேதி மேற்கு வங்க மாநிலம் ஹவுராவிலிருந்து கன்னியாகுமரி வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் டி1 குளிர்சாதன வசதி கொண்ட ரயில் பெட்டியில் 2 பேக்குகள் அனாதையாக இருந்தன. அவற்றை கைப்பற்றி போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது அதில் மொத்தம் 18 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதை போலீசார் கைப்பற்றி போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸிடம் ஒப்படைத்தனர். இந்த நிலையில் ஜம்முதாவியில் இருந்து கன்னியாகுமரி வந்த ரயிலில் கஞ்சா இருப்பதாக வந்த தகவலின் பெயரில் ரயில்வே பாதுகாப்பு படை, தமிழ்நாடு ரயில்வே போலீசார், போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் இணைந்து கூட்டு கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

சம்பந்தப்பட்ட ரயில் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் வந்ததும் பயணிகள் மற்றும் பயணிகளின் உடமைகளையும் பரிசோதனை செய்தனர். மேலும் ரயில் பெட்டிகளிலும் சோதனை நடந்தது. இதில் ரயிலில் முன்பதிவில் உள்ள பொதுப் பெட்டியில் அனாதையாக பேக் ஒன்று இருந்தது. அதை சோதனை செய்தபோது, அதில் 5 கிலோ கஞ்சா பார்சல் இருந்தது தெரியவந்தது.

இதன் மதிப்பு சுமார் ரூ.3 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இதை கொண்டு வந்தது யார் என்பது தெரியவில்லை. ரயில் நிலையத்தில் போலீசாரை பார்த்ததும் இருக்கையின் அடியில் வைத்துவிட்டு குற்றவாளிகள் தப்பி இருக்கலாம் என கூறப்படுகிறது. கைப்பற்றப்பட்ட 5 கிலோ கஞ்சாவை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீசார் கொண்டு சென்றனர்.

சமீப காலமாக வட மாநிலங்களில் இருந்து வரும் ரயில்களில் அதிக அளவில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த மாதமும் 33 கிலோ, 10 கிலோ என தொடர்ச்சியாக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுவரை கஞ்சா கடத்தி வந்தது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. கஞ்சா பார்சல்கள் மட்டுமே சிக்குகின்றன. சம்பந்தப்பட்ட நபர் பயணிகளுடன் பயணியாக கலந்து தப்பி விடுகிறார்கள். இவர்கள் நாகர்கோவிலில் தான் தப்பினார்களா? அல்லது பிற பகுதியில் ரயில் நிற்கும்போது தப்பி இருக்கலாமா என்பது மர்மமாக உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

இந்திய தபால் துறை சார்பில் தூய்மை விழிப்புணர்வு தெருமுனைப் பிரச்சாரம்
திருச்சி: ரயிலில் அடிபட்டு முதியவர் பலி
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் நவராத்திரி
மருங்கூரில் சூரசம்ஹாரம் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு
விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் இறங்கிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி மரிய ஜெனிபர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

திருவட்டார் அருகே கிரிக்கெட் வீரர் அஸ்வின் குளித்த அருவிக்கரை ஆற்றில் படையெடுக்கம் யுடியூபர்கள்

June 24, 2025
43 Views
எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிக் கொண்டாடப்பட்டது
அருமனை அருகே ஆட்டோ, பைக் மோதல்: உயிருக்கு போராடிய ஓட்டுநரை மீட்ட பொதுமக்கள்
தமிழகத்தில் பழங்குடியினருக்கு மீண்டும் 3 சட்டமன்றத் தொகுதிகள் உயர்த்திட வேண்டும்
93 கிலோ புகையிலை பொருட்களுடன் ஒருவர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account