By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் 253 கஞ்சா வழக்குகள் பதிவு; கடந்த 11 மாதங்களில் 458 பேர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் 253 கஞ்சா வழக்குகள் பதிவு; கடந்த 11 மாதங்களில் 458 பேர் கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

குமரியில் 253 கஞ்சா வழக்குகள் பதிவு; கடந்த 11 மாதங்களில் 458 பேர் கைது

Last updated: November 28, 2025 4:57 pm
November 28, 2025
55 Views
Share
SHARE

நாகர்கோவில், நவம்பர் 28 –

குமரி மாவட்டத்தில் காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை காரணமாக இந்த வருடத்தில் இதுவரை 253 கஞ்சா வழக்குகளில் 458 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குமரி மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை மற்றும் போதை பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில் எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின் படி காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி தொடர்ச்சியாக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாலிபர்கள், தொழிலாளர்கள், கல்லூரி மாணவர்கள் என பல தரப்பட்டவர்கள் கஞ்சா விற்பனை வழக்கில் கைதாகி உள்ளனர். 20 கிராம், 50 கிராம் முதல் 3 கிலோ வரை கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வருடம் இதுவரை 253 வழக்குகளில் 458 பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். இவர்களில் இளம் சிறார்கள் அதிகம்பேர் ஆவர். இவர்கள் இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் மூலம் குழுக்கள் அமைத்து தொடர்புகளை உருவாக்கி கஞ்சா கைமாற்றி வந்ததும் தெரியவந்துள்ளது. பெரும்பாலும் பைக்கில் வந்து மறைவான பகுதிகளில் சந்தித்து கஞ்சா சப்ளை செய்துள்ளனர். தொடர்ச்சியாக கைது நடவடிக்கைகள் மேற்கொள்வதுடன் செல்போன் தொடர்புகள் சோதனை, வங்கி கணக்குகள் ஆய்வு, வீடுகளில் சோதனை போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவ்வாறு தொடர் நடவடிக்கையால் கைதாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் இந்த கஞ்சா எங்கிருந்து சப்ளை ஆகிறது என்பதை உறுதியாக கூற முடியாத நிலை உள்ளது. இதனால் கைது நடவடிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும் கஞ்சா சப்ளையர்கள் மூலம் கஞ்சா பரிமாற்றம் தொடர்கதையாக உள்ளது. அடிமட்ட அளவில் கஞ்சா ஊடுருவி உள்ளதால் தொழிலாளர்களிடம் தொடங்கி மாணவர்கள் வரை எளிதில் கைமாற்றி விடப்படுகிறது.

இதுவரை கைதான நபர்களிடம் நடந்த விசாரணையில் கேரளா, சென்னை போன்ற பகுதிகளில் இருந்து அதிகமாக கஞ்சா வாங்கி வந்ததாக தெரிவித்துள்ளனர். ஆனால் இதன் பின்னணியை முழுமையாக கண்டறிய முடியாத நிலை உள்ளது. தமிழ்நாட்டில் தற்போது வட மாநிலத்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அங்கு எளிதில் கிடைக்கும் பொருளாக கஞ்சா உள்ளது என கூறப்படுகிறது. அங்கிருந்து வியாபாரிகள், தொழிலாளர்கள் போர்வையில் கஞ்சா வியாபாரிகளும் ஊடுருவி எளிதில் புரோக்கர்கள் மூலம் கைமாற்றி வருகின்றனர். தொடர் நடவடிக்கையால் கைது வழக்கு, பதிவு எண்ணிக்கை அதிகரித்தாலும் கஞ்சா ஒழிப்பு என்பது காவல்துறைக்கு பெரிய சவாலாகவே உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

எஸ் பி ஸ்டாலின் அதிரடி நடவடிக்கையால் சில மணி நேரங்களில் கைதான குற்றவாளிகள்
கே . ஈச்சம்பாடியில் வாக்குப்பதிவு எந்திரங்களை எடுத்துச் செல்லும்போது வாகனங்களை மறித்து சாலை மறியல் ஈடுபட்ட 28 பேர் மீது வழக்குப் பதிவு
சைபர் குற்ற வழக்கில் ஐந்து பேர் கைது
கோதையாறு பகுதியில் மீண்டும் உலாவும் காட்டு யானை; பொதுமக்கள் அச்சம்
உள்நாட்டு மீனவர்களுக்கு மானிய விலையில் பரிசல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

65- வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்டம் வழங்கும் விழா

July 15, 2024
94 Views
நாகர்கோவில் போக்குவரத்து காவல் துறை அதிரடி: ஒரே நாளில் 200 மேற்பட்ட மோட்டார் வாகன வழக்கு பதிவு: ரூ.184500 அபராதம் விதிப்பு
பொது சேவை மையம் திறப்பு விழா
கலை அறிவியல் கல்லூரியில்தேசிய இளைஞர்
கவுன்சிலர் மாதாந்திரக் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account