By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சமூக வலைத்தளங்களில் முகம் தெரியாதவருக்கு லைக் கொடுத்தால் சிக்கல் உண்டாகும்; மாணவிகளுக்கு எஸ்.பி. அறிவுரை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சமூக வலைத்தளங்களில் முகம் தெரியாதவருக்கு லைக் கொடுத்தால் சிக்கல் உண்டாகும்; மாணவிகளுக்கு எஸ்.பி. அறிவுரை
கனஂனியாகுமரி

சமூக வலைத்தளங்களில் முகம் தெரியாதவருக்கு லைக் கொடுத்தால் சிக்கல் உண்டாகும்; மாணவிகளுக்கு எஸ்.பி. அறிவுரை

Last updated: August 6, 2025 3:55 pm
August 6, 2025
34 Views
Share
SHARE

நாகர்கோவில், ஆகஸ்ட் 6 –

சமூக வலைத்தளங்களில் முகம் தெரியாத நபர்களுக்கு கொடுக்கும் லைக் உங்கள் வாழ்க்கையை திசை மாற்றுவதாக அமையும் என்று எஸ்.பி. ஸ்டாலின் கூறினார்.

நாகர்கோவிலில் உள்ள மகளிர் கல்லூரி ஒன்றில் நேற்று காலை நடந்த நிகழ்ச்சியில் எஸ்.பி. ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது: தற்போதுள்ள இளம் பெண்கள், இளைஞர்கள் எளிதில் வெற்றி கிடைக்க வேண்டும். அதுவும் உடனே வேண்டும் என்று எண்ணுகிறீர்கள். அவ்வாறு வெற்றி இல்லாமல் தோல்வி ஏற்பட்டால் மனம் துவண்டு விடுகிறீர்கள். இந்த தோல்விக்கு காரணமாக பிறரை குறிப்பாக பெற்றோர், கல்வி நிறுவனங்களை குற்றம் சாட்டுகிறீர்கள். தோல்வியை தன்மானத்துடன் ஒப்பிடாதீர்கள். அவ்வாறு தன்மானத்துடன் தோல்வியை ஒப்பிட்டால் நீங்கள் எளிதில் வெற்றி பெற முடியாது. தோல்வி என்பது நிரந்தரமல்ல. தொடர்ந்து முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும் என்பதை உணர வேண்டும்.

தற்போது அனைவரும் சமூக வலைத்தள உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். சமூக வலைத்தளம் தான் எல்லாம் என்று எண்ணுகிறீர்கள். முகம் தெரிந்த உறவுகள், நட்புகளுக்கு கொடுக்காத முக்கியத்துவத்தை சமூக வலைத்தளங்களில் முகம் தெரியாத நட்புகளுக்கு கொடுக்கிறீர்கள். குறிப்பாக இளம் பெண்கள் சமூக வலைத்தளங்களில் தாங்கள் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு யாராவது ஒருவர் லைக் கொடுத்து மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என்று கூறினாலே ஒரு புகழ்ச்சிக்கு தன்னை அடிமையாக்கி கொள்கிறீர்கள். அழகு என்பது நிரந்தரமல்ல. அறிவு தான் நிரந்தரம். அழகு மாறக்கூடியது. ஆனால் அறிவு என்றுமே மாறாதது. எனவே அழகுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட அறிவு சார்ந்த வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும்.

சமூக வலைத்தளங்களில் முகம் தெரியாத ஒருவரிடம் நட்பு ஏற்படுத்த நீங்கள் கொடுக்கும் லைக் உங்கள் வாழ்க்கையை திசை திருப்பி விடும். சின்ன, சின்ன தவறுகள் கூட மிகப் பெரிய விளைவுகளை உண்டாக்கி மனரீதியாக உங்களை முடக்குவதுடன் உங்கள் குடும்பங்களையும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும். அவ்வாறு ஏற்படும் அந்த பாதிப்பு உங்கள் வாழ்வில் கடைசி வரை பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமையும்.
எனவே சமூக வலைத்தளங்களில் தேவை இல்லாத வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியிடுவதை தவிர்த்து முகம் தெரியாத நபர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நல்ல நண்பர்கள், தோழிகளை தேர்வு செய்து தைரியம் தன்னம்பிக்கை கொண்டவர்களாக செயல்பட்டு வாழ்வில் வெற்றி பெற வேண்டும். இவ்வாறு கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் 22 ஆம் தேதி நடக்கிறது
குமரியில் மூன்று பைக்குகள் திருடிய கேரளா வாலிபர் கைது
மார்த்தாண்டம் அருகே பைக் மோதி விபத்து; பார்மசிஸ்ட் பரிதாப பலி; மற்றொருவர் படுகாயம்
திருவட்டார் அருகே வெளிநாட்டில் வசிப்பவரின் வீட்டில் 120 பவுன் நகைகள் மாயம்; போலீஸ் விசாரணை
பொறியியல் கல்லூரியில் இந்தோ ஜப்பானிய கலந்தாய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறைமாவட்டம்

மயிலாடுதுறையில் பாஜகவினர் காவிரி ஆற்றில் தூய்மைப்பணி

October 3, 2024
89 Views
நீர்நிலை பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை
3 சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு
கேப் பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா
பெரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account