தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் சென்னை பல்கலைகழகத்தில் இன்று காணொளிக்காட்சி வாயிலாக நடைபெற்ற “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” நிகழ்ச்சியில் இராமநாதபுரம் மாவட்டம், செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்,முன்னிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோருடன் 700 மாணவ, மாணவிகள் பங்கேற்று உறுதிமொழி மேற்கொண்டனர்.



