By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரியில் 30 டன் ரேஷன் அரிசி கடத்தல்; ஒருவர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரியில் 30 டன் ரேஷன் அரிசி கடத்தல்; ஒருவர் கைது
குற்றம்தமிழ்நாடுதருமபுரி

தருமபுரியில் 30 டன் ரேஷன் அரிசி கடத்தல்; ஒருவர் கைது

Last updated: December 5, 2025 3:03 pm
December 5, 2025
63 Views
Share
SHARE

தருமபுரி, டிசம்பர் 05 –

தருமபுரி மாவட்டம் கிருஷ்ணகிரி – சேலம் தேசிய நெடுசாலையில் 02.12.2025 ஆம் தேதி குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய்வு துறை இயக்குனர் ருபேஷ் குமார் மீனா IPS உத்திரவின் பேரில் கோயம்பத்தூர் காவல் கண்கணிப்பாளர் பாலாஜி சரவணன் மேற்பார்வையில் ஈரோடு துணை காவல் கண்கணிப்பாளர் ராஜபாண்டி தலைமையில் கிருஷ்ணகிரி காவல் ஆய்வாளர் சிவனேஸ்வரன் மற்றும் உதவி ஆய்வாளர் யாசர் மௌலானா, சிறப்பு உதவி ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் தலைமை காவலர் சுரேஷ் உள்ளிட்ட காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது தருமபுரி மாவட்டம், தருமபுரி to பென்னாகரம் பிரதான சாலையில் அமைந்துள்ள ஓம் சக்தி பார்க்கிங் யார்டில் சந்தேகத்திற்கிடமாக நிறுத்தப்பட்டிருந்த லாரியில் ரேஷன் அரிசி உள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் அந்த வாகனத்தை (TN 34 V 4487) சோதனை செய்த போது அதில் தமிழக அரசால் பொது மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் பொது விநியோகதிட்ட ரேஷன் அரிசி 600 முட்டைகளில் மொத்தமாக 30,000 கிலோ (30டன்) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து அந்த வாகனம் மற்றும் கடத்தப்பட்ட ரேஷன் அரிசியை கைப்பற்றி விசாரித்து இச்சம்பவம் தொடர்பாக தருமபுரி மாவட்டம் சாமிசெட்டிப்பட்டியை சேர்ந்த ராமசாமி என்பவர் மகன் ஆனந்த குமார் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இந்த ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக தருமபுரி குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய்வு துறையினர் மேல் விசாரணை செய்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

படந்தாலுமூட்டில் பழமையான பள்ளி முன்னறிவிப்பின்றி திடீர் மூடல்: மாணவர்கள் பெற்றோர்கள் தவிப்பு
ஜாக்சன் குழுமத்தின் பிராண்டு தூதராக சௌரவ் கங்குலி நியமனம்
இறைச்சிக்காக பசுக்களை காலை உடைத்து கொண்டு வந்த வண்டி
திருச்சியில் 102 டிகிரி கொளுத்திய வெயில்
நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

அரசு மருத்துவமனையில் நாய்கள் தொல்லை

April 9, 2025
61 Views
பாஜக அரசின் பட்ஜெட் விளக்க கூட்டம்
ஈரோடு பூம்புகாரில் கோடைகால கண்காட்சி மற்றும் விற்பனை
தஞ்சாவூரில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் 525 மனுக்கள்; உடனடியாக தீர்வு காண மாவட்ட கலெக்டர் உத்தரவு
100 சதவீதம் தமிழ் பெயர் பலகை உறுதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account