By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி 4 வழி சாலை திட்டத்தால் குளங்கள், சானல்கள் பாதிப்பு: புனரமைப்பு பணிகளை ஒரே நேரத்தில் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி 4 வழி சாலை திட்டத்தால் குளங்கள், சானல்கள் பாதிப்பு: புனரமைப்பு பணிகளை ஒரே நேரத்தில் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி 4 வழி சாலை திட்டத்தால் குளங்கள், சானல்கள் பாதிப்பு: புனரமைப்பு பணிகளை ஒரே நேரத்தில் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

Last updated: July 18, 2026 7:02 pm
July 18, 2026
4 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 18 –

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக 4 வழி சாலை பணிகள் பல்வேறு காரணங்களால் மெதுவாக நடைபெற்று வருகிறது. இந்த பணியால் நூற்றுக்கணக்கான குளங்கள், கால்வாய்கள் அழியக்கூடிய சூழல் இருந்ததால், தேசிய பசுமை தீர்ப்பாயம் மற்றும் உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவை நீர்நிலைகளின் குறுக்கே பாலங்கள் மற்றும் கல்வெர்ட்டுகள் அமைத்துத் தான் சாலை அமைக்க வேண்டும் எனவும் மண் கொட்டி நீர்நிலைகளை மூடக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தது.

ஆனால், குமரி மாவட்டத்தை பொறுத்தவரை தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இந்த உத்தரவுக்கு மாறாக பல்வேறு சானல்களை முழுமையாக மண் கொட்டி மூடினர். தாறுமாறாக பணிகள் நடைபெற்று வந்தன. எனவே நீர்நிலைகள் பாதிக்காமல் சாலை பணிகளை மேற்கொள்ளுமாறு பாசனத்துறை நிர்வாகிகள், குமரி விவசாயிகள் தேசிய அளவில் பிரச்சனையை எடுத்துச் சென்றனர்.

மேலும் குமரி பாசனத்துறை சேர்மன் வழக்கறிஞர் வின்ஸ் ஆன்றோ தலைைமையிலான குழுவினர் குமரி மாவட்ட நீர்நிலைகளை பாதுகாக்க உரிய உத்தரவு பிறப்பிக்குமாறு கேட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இதையடுத்து 4 வழிசாலை திட்டத்தால் குளங்கள், சானல்கள் பாதிக்கப்படுவதை விஞ்ஞானபூர்வமாக ஆவணப்படுத்தி, புகைப்படங்களுடன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

வழக்கு உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஜி.ஆர் சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி ஆகியோர் முன் பலமுறை விசாரணைக்கு வந்தது. இறுதியாக மத்திய அரசு சார்பில் ஆஜரான இந்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கோவிந்தராஜன பாலப்பணிகள் – ஒவ்வொரு நீர்நிலையிலும் முடியமுடிய … பாசனத்துறை நிர்வாகிகள் சுட்டிக் காட்டியுள்ளவை உட்பட்ட நீர்நிலைகளை புனரமைக்கும் பணிகளும் உடனே நிறைவேற்றப்படும் என்று உறுதிமொழி தாக்கல் செய்தார்.
மேலும் இந்த வருட இறுதிக்குள் – நாற்கர சாலை திட்டப்பணிகள் முடியும் போது… ஒவ்வொரு நீர்நிலையாக- நீர்நிலைகளின் புனரமைப்பு பணிகளும் சாலை பணியுடன் சேர்த்து ஒருசேர நிறைவேற்றப்படுவதுடன்… நீர்நிலைகள் பழைய நிலைமைக்கு கொண்டுவரப்படும் என்று உறுதிமொழி அளித்தார்.

இதனை, பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் பலமுறை அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக தந்த உறுதிமொழிகளை நிறைவேற்ற உத்தரவிட வேண்டும் என்ற வழக்குரை ஏற்றுக் கொள்ளப்பட்டு – அதன் படியே தீர்ப்பளிக்கப்படுகிறது என உத்தரவிட்டனர். இதன்மூலம் குமரி மாவட்ட நீர்நிலைகள், நாற்கர சாலை திட்டத்திலிருந்து பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கை குமரி மாவட்ட விவசாயிகளுக்கும், இயற்கை ஆர்வலர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

எது.. பத்திரிகை சுதந்திரம்..?பத்திரிகையாளர் முத்துக்குமார் கருத்து
சாலையில் பள்ளம்; களத்தில் இறங்கி சீரமைத்த போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள்
விஜய்வசந்த் எம்.பி மகளிர் தின வாழ்த்து
வழுக்கம்பாறை சகாயபுரம் இடைவிடா சகாய அன்னை திருத்தல திருவிழா கொடி ஏற்றத்துடன் நாளை மறுநாள் தொடங்குகிறது
புனித சவேரியார் நர்சிங் கல்லூரி தாளாளராக அருள்தந்தை டோமினிக் சாவியோ பதவியேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மீனாட்சி அம்மன் கோவிலில் 30ம் தேதி கொடியேற்றம்

August 29, 2024
132 Views
பச்சிளம் குழந்தையுடன் எஸ்.பி. ஆபீசில் தஞ்சம்; குமரியில் இன்ஸ்டாகிராமில் பழகி திருமணம் செய்து ரூ.15 லட்சம் மோசடி; இளம்பெண் புகார்
அணைக்கட்டு கமாரபாளையம் கிராமத்தில் ஆறு மாத காலமாக குடிநீர் பிரச்சினை
விசிக மாவட்ட செயலாளர் மாதேஷ் புகார் மனு
மருத்துவ துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account