கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி ஊராட்சி ஒன்றியம், ராமாபுரம் கிராமத்தில், எஸ்.5921 குந்தாரப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் ., அவர்கள் நேரில் பார்வையிட்டு, சுயஉதவிக்குழு கடன், நகைக்கடன், பயிர்க்கடன் உள்ளிட்ட பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்ட விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். உடன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் .கவிதா உள்ளார்.



