நீலகிரி மாவட்டத்தில் ஒரு வார காலமாக நடைபெற்ற படுகு மக்களின் கலாச்சார பண்பாட்டு திருவிழாவான ஹத்தையம்மன் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்ட நிலையில் படுகு மக்கள் அனைவரும் வெள்ளுடையணிந்து பாரம்பரிய சின்னமான குடையுடன் கோவிலுக்கு சென்று வழிபட்டு மகிழ்ந்தனர். ஒரு வார காலம் நடைபெற்ற எத்தையம்மன் திருவிழாவால் நீலகிரி மாவட்டம் களைகட்டியது.



