ரோட்டரி இயக்கம் சார்பில் கிராமங்களை தத்தெடுத்து கழிப்பறை இல்லாத வீடுகளுக்கு இலவச கழிப்பறை வசதி!! மாவட்ட ஆளுநர் காந்தி கிருஷ்ணன் பேட்டி!
நாகர்கோவில், ஜுன் 01 - ரோட்டரி இயக்கம் சார்பில் கிராமங்களை தத்தெடுத்து கழிப்பறை இல்லாத வீடுகளுக்கு…
ஈத்தாமொழி அருகே 3வது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த 2 மனைவிகளை தாக்கி சிறை வைப்பு: கணவர் மீது வழக்கு
நாகர்கோவில், ஜுன் 1 - ஈத்தாமொழி அருகே உள்ள மங்காவிளையை சேர்ந்தவர் செல்வகுமார் (42). தேங்காய்…
கஞ்சா விற்ற மூன்று வாலிபர்கள் சுசீந்திரம் காவல்துறையினரால் கைது
சுசீந்திரம், ஜீன் 1 - சுசீந்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தனிஷ் லியோன் நேற்று…
திருவட்டாறு ஸ்ரீதர்ம சாஸ்தா கோவில் மகா கும்பாபிஷேகம்
திருவட்டாறு, ஜுன் 1 - திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலைச் சுற்றி 12 காவுக்கோவில்கள் உள்ளன. இந்த…
கன்னியாகுமரி தொகுதியில் அதிமுக வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கலப்பை மக்கள் இயக்கம்!! பிடி செல்வகுமாரின் வீட்டிற்கு சென்று நன்றி தெரிவித்த தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ
நாகர்கோவில், மே 30 - கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி. செல்வகுமார் வீட்டிற்கு சென்று…
நாகர்கோவில் அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி: காயத்துடன் பல மணி நேரம் தண்டவாளத்தில் கிடந்தவரை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்
நாகர்கோவில், மே 30 - நாகர்கோவில் வழியாக மதுரையில் இருந்து கேரள மாநிலம் புனலூருக்கு தினமும்…
குலசேகரம் அருகே வீட்டில் நகை மாயமான விவகாரம்: ஒரே குடும்பத்தில் 3 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
மார்த்தாண்டம், மே 30 - குமரி மாவட்டம் திற்பரப்பு அருகே உள்ள பகுதியை சேர்ந்த 72…
நாகர்கோவில் அருகே கப்பலில் வேலை வாங்கி தருவதாக ரூ.41 லட்சம் மோசடி: பெண் உட்பட 5 பேர் மீது வழக்கு
நாகர்கோவில், மே 30 - நாகர்கோவில் செட்டிகுளம், கணபதி நகர் பகுதி சேர்ந்தவர் கலைச்செல்வி (59).…
குமரி மேற்கு மாவட்ட கடற்பகுதியில் 60 நாள் மீன்பிடித்தடைக்காலம்; ஜூன் 1ம் தேதி தொடக்கம்
மார்த்தாண்டம், மே 30 - மீன்களின் இனப்பெருக்க பருவ காலத்தில் விசைப்படகுகள் கடலில் மீன்பிடிப்பதற்கு மத்திய…
