குழித்துறை பகுதிகளில் புகையிலை விற்ற பெண் உட்பட 2 பேர் கைது
மார்த்தாண்டம், ஜன. 22 - குழித்துறை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் அரசால் தடை…
கன்னியாகுமரி முருகன்குன்றம் வேல்முருகன் கோவில் விழா நாளை துவக்கம்
கன்னியாகுமரி, ஜன.23- கன்னியாகுமரி அருகே உள்ள முருகன் குன்றத்தில் வேல் முருகன் கோவில் உள்ளது. இந்த…
கோதையாற்றில் உலாவும் முதலையை படகு மூலம் தேடும் வனத்துறை நடவடிக்கை திருப்தி இல்லை: வனத்துறைக்கு அறிவுரை கூறும் மூதாட்டிகள்
நாகர்கோவில், ஜன. 22 - கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மாதம் முதல் கோதையாற்றில் முதலை உலாவி…
தக்கலையில் 17 கார்களில் பேட்டரிகள் திருடிய 2 பேர் கைது
தக்கலை, ஜன. 22 - தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதிராஜா தலைமையில் போலீசார் இன்று ரோந்து…
கோதையாற்றில் மீண்டும் முதலைகள் நடமாட்டம்: வனத்துறை உயிரியல் ஆய்வாளர் படகில் சென்று ஆய்வு
மார்த்தாண்டம், ஜனவரி 22 - கடையால் பேராட்சிக்கு உட்பட்ட கோதையாற்றின் நடுவில் போடப்படுள்ள உறைகிணற்றின் மீது…
நாகர்கோவிலில் லாரிகள் நேருக்கு நேர் மோதி நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்தது: தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்
நாகர்கோவில், ஜன. 22 - நெல்லை மாவட்டத்தில் இருந்து குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கனிம…
புன்னார்குளம் சந்திப்பில் சாலை விபத்தில் சிக்குவோர் உயிரைக் காப்பாற்ற நவீன வசதிகளுடன் 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்க நடவடிக்கை: எஸ்பி ஸ்டாலின் பேட்டி
கன்னியாகுமரி, ஜன. 22 - புன்னார்குளம் சந்திப்பில் சாலை விபத்தில் சிக்குவோர் உயிரைக் காப்பாற்ற நவீன…
நாகர்கோவில் அரசு கலை கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 244 மாணவர்களுக்கு பணிநியமன ஆணை
நாகர்கோவில், ஜனவரி 21 - நாகர்கோவில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று தமிழக…
அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு வழங்கும் பணி மேம்பாட்டு ஊதியத்தை அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும்: பேராசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
நாகர்கோவில், ஜன. 21 - கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பயோனியர் குமாரசாமி கல்லூரி, ஸ்காட் கிறிஸ்தவ…
