குளச்சல் அருகே எம்.ஜி.ஆர் 109வது பிறந்தநாள் விழா: முன்னாள் அமைச்சர் பச்சைமால் மரியாதை
குளச்சல், ஜன. 17 - குளச்சல் அருகே உள்ள உடையார்விளையில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின்…
அகில இந்திய தமிழர் கழகம் சார்பில் திருவள்ளுவருக்கு புகழஞ்சலி
நாகர்கோவில், ஜனவரி 16 - நாகர்கோவில் கணபதி நகரில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருவள்ளுவர் உருவப்…
கன்னியாகுமரியில் உலக தமிழர் பேரமைப்பின் திருவள்ளுவர் தினம்
கன்னியாகுமரி, ஜன. 16 - திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள 133…
கன்னியாகுமரி அருகே பைனான்ஸ் ஊழியரை தாக்கி கொலை மிரட்டல்: 3 பேர் கைது
கன்னியாகுமரி, ஜன. 16 - கன்னியாகுமரி அருகே மந்திரம்புதூர் பகுதியை சேர்ந்தவர் வரதராஜன் மகன் சேது…
கன்னியாகுமரி விவேகானந்த கேந்திராவில் மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம்: தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. பங்கேற்பு
கன்னியாகுமரி, ஜன. 16 - கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்து உள்ள…
தக்கலை அருகே 4 முறை தற்கொலைக்கு முயன்ற கொத்தனார் தூக்கு போட்டு தற்கொலை
தக்கலை, ஜன. 16 - தக்கலை அருகே கேரளபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜினோ (26). கொத்தனார்.…
ஆரல்வாய்மொழி அருகே மோட்டார் சைக்கிள் – அரசு பஸ் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு
ஆரல்வாய்மொழி, ஜன. 16 - ஆரல்வாய்மொழி வடக்கூர், கீழத்தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் (35) கட்டிடத் தொழிலாளி.…
ராஜாக்கமங்கலம் அருகே நண்பர்களுடன் குளிக்க சென்ற பிளஸ் 1 மாணவன் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு
நாகர்கோவில், ஜன. 16 - ராஜாக்கமங்கலம் அருகே வடக்கு சூரங்குடி பகுதி சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர்…
புத்தேரி பகுதியில் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் உயிரிழப்பு
நாகர்கோவில், ஜன. 16 - பூதப்பாண்டி அருகே திட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் மாகின் (59). ஆட்டோ…
