மின்கம்பி அறுந்து விழுந்து இரண்டு ஆடுகள் சாவு
தென்தாமரைகுளம் மே 14 பஞ்சலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் நாராயணன் (42) இவர் ஆடு வளர்ப்பு தொழில்…
சித்ரா பவுர்ணமியை ஒட்டி நிலா உதயமான காட்சி
தென்தாமரைகுளம் மே 14 கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் சித்ரா பௌா்ணமி நாளான திங்கள்கிழமை சூரியன்…
வாலிபர் குத்தி கொலை
நாகர்கோவில் மே 14 குமரி மாவட்டம் வெள்ளி சந்தை அருகே கண்ணமங்கலம் பகுதியில் ஒரு தோப்பு…
திமுக இளைஞரணி நிர்வாகிகள் மதியழகனிடம் வாழ்த்து
அஞ்சுகிராமம் மே - 14 கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றியத்தில் புதியதாகதேர்ந்தெடுக்கப்பட்ட திமுக…
மாநில அளவிலான மின்னொளி வாலிபால் போட்டி
தென்தாமரைகுளம்: மே.14 அய்யா வைகுண்டரின் 193-வது அவதார தின விழாவினை முன்னிட்டு சாமிதோப்பில் மாநில அளவிலான…
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்பனை; கடைகளுக்கு அபராதம்
நாகர்கோவில் மே 14 கன்னியாகுமரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் ஒழிப்பதற்காக மாவட்ட ஆட்சியாளர் அறிவுறுத்தலின்…
உடல் நிலை குறைவு காரணமாக மயங்கி விழுந்தவர் மரணம்
சுசீந்திரம் மே.14 சுசீந்திரம் அருகே உள்ள வண்ணான் விளையைச் சார்ந்தவர் விஜயகுமார் 50 இவர் பிளம்பிங்…
கன்னியாகுமரி சன்னதி தெரு தினமும் சுத்தம் செய்ய ஆணை
கன்னியாகுமரி மே 13 கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ள சன்னதி தெருவில் சாக்கடை கழிவுநீர்…
தொல்காப்பியர் திருவுருவச்சிலைக்கு மரியாதை
மார்த்தாண்டம், மே- 13 தொல்காப்பியம் என்னும் தமிழ் இலக்கண நூலின் ஆசிரியர் தொல்காப்பியர் ஆவார். இவர்…
