By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மின்கம்பி அறுந்து விழுந்து இரண்டு ஆடுகள் சாவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மின்கம்பி அறுந்து விழுந்து இரண்டு ஆடுகள் சாவு
Blogகனஂனியாகுமரிமாவட்டம்

மின்கம்பி அறுந்து விழுந்து இரண்டு ஆடுகள் சாவு

Last updated: May 14, 2025 5:23 pm
May 14, 2025
51 Views
Share
SHARE

தென்தாமரைகுளம் மே 14

பஞ்சலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் நாராயணன் (42) இவர் ஆடு வளர்ப்பு தொழில் செய்து வருகிறார்.இவரிடம் மொத்தம் 40 ஆடுகள் உள்ளன.

இந்த ஆடுகள் நேற்று தென்தாமரைகுளம் அடுத்துள்ள மேலசந்தையடி அருகே விவசாய நிலத்தில் அறுவடை செய்து முடிக்கப்பட்ட நெற்கதிர்களின் கதிர்களை மேய்ச்சல் செய்து கொண்டிருந்தது.

அப்போது தீடீரென அருகில் எலும்புக்கூடு போல் காட்சியளித்து கொண்டிருந்த மின்கம்பத்தில் இருந்து மின்கம்பிகள் அறுந்து விழுந்தது.

மேய்ச்சலில் நின்று கொண்டிருந்த இரண்டு ஆடுகள் மீது மின்கம்பி விழுந்ததால் ஆடுகள் சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தது.

சம்பவம் குறித்து கவுன்சிலர் செல்வராஜ் மின்சார துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.பின்னர் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு,மின் ஊழியர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

இதுகுறித்து ஆட்டின் உரிமையாளர் நாராயணனிடம் கேட்டபோது;

ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்த போது நான் சற்று தூரமாக நின்று கொண்டிருந்தேன்.திடீரென பார்க்கும் போது இரண்டு ஆடுகள் துடி துடித்து கொண்டிருந்தது.ஆடுகளை தூக்குவதற்காக ஓடி வந்தபோது ஆட்டின் மீது மின்சாரம் பாய்ந்தது தெரியவந்தது.

அதிர்ஷ்டவசமாக நானும் மீதமுள்ள ஆடுகளும் உயிர் தப்பின.இப்பகுதியில் பல மின்கம்பங்கள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது என அவர் தெரிவித்தார்.அடுத்த கம்பி அத்து கீழ விழும் முன் மொத்த மின்கம்பிகளையும் மாற்றினால் நல்லது. விவசாயிகள் கோரிக்கை.

விளம்பரம்

You Might Also Like

திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணிகள்
ஆம்னி பேருந்து போக்குவரத்து போலீசாரால் பறிமுதல்
கன்னியாகுமரியில் ஒருங்கிணைந்த நவீன சி.சி.டி.வி. கண்காணிப்பு அறை: எஸ் பி ஸ்டாலின் திறந்து வைத்தார்
மது விற்பனை செய்த பெரம்பலூர் தவெக பிரமுகர் கட்சியில் இருந்து நீக்கம்
த.வெ.க சார்பில் உணவு வழங்கும் நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்தமிழ்நாடு

ஆற்றோரத்தில் ஒரு அத்திமரம் நூல் வெளியீட்டு விழா !

March 23, 2026
48 Views
திருவுருவப் படத்திற்க்கு மலர் தூவி, மாலை அணிவித்து மரியாதை
₹149 மாத சந்தா விலையில் தமிழ் சேனல்களை வழங்கும் டிஷ் டிவி
சீமான் உள்ளிட்ட நிர்வாகிகளை வரவேற்று மகிழ்ந்தனர்
நாகர்கோவில் மாநகராட்சி 32-வது வார்டுக்குட்பட்ட
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account