கொல்லங்கோடு ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்த வேண்டும்; டிஒய்எப்ஐ கோரிக்கை
மார்த்தாண்டம், ஆக. 20 - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கொல்லங்கோடு வட்டார மாநாடு கண்ணநாகம்…
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட ஆட்டோக்கள் பறிமுதல்; ட்ராபிக் போலீசார் அதிரடி
மார்த்தாண்டம், ஆக. 20 - மார்த்தாண்டம் மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ட்ராபிக் போலீசார்…
மார்த்தாண்டத்தில் திடீர் ஆய்வு; பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்திய கடைக்கு ரூ.5000 அபராதம்
மார்த்தாண்டம், ஆக. 20 - மார்த்தாண்டத்தில் திடீர் ஆய்வு செய்ததில் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்திய கடைக்கு…
“நான் முதல்வன்” திட்டத்தில் 30 மாணவிகளுக்கு ஜெர்மன் மொழி பயிற்சி
நாகர்கோவில், ஆகஸ்ட் 20 - தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டு…
நாகர்கோவிலில் ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவிப்பு
நாகர்கோவில், ஆகஸ்ட் 20 - மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாள் விழா இன்று…
தக்கலை அருகே தொழிலாளி கழுத்தறுத்து கொலை; போதை ஆசாமி வெறிச்செயல்
தக்கலை, ஆக. 20 - தக்கலை அருகே மேக்காமண்டபம் கைலாசவிளை பகுதியை சேர்ந்தவர் மணி (60).…
திருமணமான 2ம் வருட தினத்தில் சிஆர்பிஎப் வீரர் மனைவி விஷம் குடித்து தற்கொலை
புதுக்கடை, ஆக. 20 புதுக்கடை பைங்குளம் பகுதி காட்டு விளையை சேர்ந்தவர் அனில் (30). இவர்…
சுசீந்திரம் அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை
சுசீந்திரம், ஆக. 20 - சுசீந்திரம் அருகே உள்ள வழுக்கம்பாறையை அடுத்த பல்பநாபன்புதூரை சேர்ந்தவர் மோகன்…
பறக்கை அருகே வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
சுசீந்திரம், ஆக. 20 - பறக்கை அருகே உள்ள காமச்சன்பரப்பு பகுதியை சேர்ந்தவர் பொன்னுலிங்கம் (36).…
