மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் கூலித் தொழிலாளி விஷம்அருந்தி சாவு
சுசீந்திரம், செப். 9 - சுசீந்திரம் அருகே உள்ள நல்லூரைச் சார்ந்தவர் ஞானமணி (53). இவர்…
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பக்தர்களிடம் வசூல் நடத்திய ஊழியர் பணியிடை நீக்கம்
கன்னியாகுமரி, செப். 9 - கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் வரிசையில் நிற்காமல் நேரடி…
விரிகோட்டில் புதிய பாதையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க அளவீடு; பொதுமக்கள் எதிர்ப்பு
மார்த்தாண்டம், செப். 9 - விரிகோட்டில் புதிய பாதையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க அளவீடு செய்ய…
கராத்தே மாஸ்டருக்கு இதழியல் இதயம் விருது
நாகர்கோவில், செப். 9 - கராத்தே மாஸ்டருக்கு இதழியல் இதயம் விருது வழங்கப்பட்டது. இதனை பிரபல…
களியக்காவிளை அருகே கிறிஸ்தவ ஆலய விழாவிற்கு முத்தாரம்மன் கோவிலில் இருந்து கொடி ஊர்வலம்
மார்த்தாண்டம், செப். 9 - களியக்காவிளை அடுத்த குழி விளையில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த…
தஞ்சாவூரிலிருந்து ரயில் மூலம் குமரிக்கு 1250 டன் அரிசி
நாகர்கோவில், செப்டம்பர் 9 - குமரி மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு ரேஷன் கடை மூலம் அத்தியாவசிய…
ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு முதன்மைத் தேர்விற்கு பயிற்சி
நாகர்கோவில், செப்டம்பர் 9 - குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:…
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் பே-வார்டு செயல்பாட்டிற்கு வந்தது
நாகர்கோவில், செப்டம்பர் 9 - ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் பே- வார்டு இன்று முதல்…
குளச்சல் அருகே அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு
குளச்சல், செப். 9 - குளச்சல் அருகே இரும்பிலி என்ற இடத்தை சேர்ந்தவர் ராஜன் (46).…
