மாவட்ட ஆட்சித்தலைவர்ஆஷா அஜித் பள்ளி வாகனங்களில் கூட்டாய்வு :
சிவகங்கை மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக விளையாட்டு மைதானத்தில்…
தனது வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்ட நபரை மடக்கிப் பிடித்த முதியவர்
பூதப்பாண்டி மே 11குமரி மாவட்டம் இரவிப்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் மாசிலாமணி(72). இவரது மனைவி ஷோபனா. மாசிலாமணி…
அச்சம்பட்டியில் திமுக 4 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்
தென்காசி வடக்கு மாவட்டம் மேலநீலிதநல்லூர் தெற்கு ஒன்றிம் சார்பில்தெற்கு அச்சம்பட்டியில் வைத்து நாடு போற்றும் திமுக…
காஞ்சிபுரம் பகுதியில் தவெக சார்பில் விலையில்லா விருந்தகம் 1500 ஆவது நாளாக பொதுமக்களுக்கு வழங்கல்
காஞ்சிபுரம் மே 11 காஞ்சிபுரம் மாவட்டம் மாணவரணி நிர்வாகி மொய்தீன் பிறந்த நாளை முன்னிட்டு அவரது…
கரும்பு நடவு வயல் களை சுற்றுலாத்துறை மற்றும் சக்கரைத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கள ஆய்வு செய்தார்
தருமபுரி மாவட்டம் அரூரில் உள்ள சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு உட்பட்ட கரும்பு விவசாய…
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறைகளின் சார்பில் அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறைகளின் சார்பில் அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட…
மணக்குடியில் நகை மாயம் போலீசில் புகார்
சுசீந்திரம்.மே.11மணக்குடி 8-வது அன்பியம் அந்தோணியார் குருசடி தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் இவரது மனைவி ஜெனட்ஜூடித் ஷீலா…
நாகர்கோவில் அருகே வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
சுசீந்திரம்.மே.11நாகர்கோவில் அருகே உள்ள குஞ்சன்விளையை சேர்ந்தவர் ஸ்ரீராமசந்திரன் வயது 27, இவர் அந்தப் பகுதியில் உள்ள…
ஏர்வாடி தர்ஹா சமூக நல்லிணக்க சந்தனக் கூடு திருவிழா கொடியேற்றம்
ராமநாதபுரம், மே 9-ஏர்வாடி தர்ஹா 851 ஆம் ஆண்டு சமூக நல்லிணக்க சந்தனக் கூடு திருவிழா…
