குமரியில் சாலை பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
நாகர்கோவில், ஜூலை 9 - கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்கும் பணி நடைபெற்று…
இருமத்தூரில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்: 114 பேருக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் சரவணன் வழங்கினார்
தருமபுரி, ஜூலை 9 - தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் தாலுகா இருமத்தூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு…
குமரியில் சுய கணக்கெடுப்பு பணி விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் துவக்கி வைத்தார்
நாகர்கோவில், ஜூலை 9 - கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுய கணக்கெடுப்பு பணி நடைபெறவுள்ளதையொட்டி,…
ஊத்துக்கோட்டையில் வசந்த் அண்ட் கோ புதிய கிளை திறப்பு விழா
திருவள்ளூர் மாவட்டம், ஜூலை 9 - ஊத்துக்கோட்டை, அரசு போக்குவரத்து பணிமனை அருகே கட்டப்பட்ட பிரம்மாண்ட…
சமூக நல்லிணக்க ஊராட்சி விருது 2026 – 2027
சிவகங்கை, ஜூலை 9 - சாதிப் பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளை கௌரவிக்கும் வகையில்,…
புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி ஈரோட்டில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஈரோடு, ஜூலை 8 - தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஈரோடு மாவட்ட மையம் சார்பில்…
தஞ்சாவூர் மருது பாண்டியர் கல்லூரியில் நூல் வெளியீட்டு விழா
தஞ்சாவூர், ஜூலை 8 - தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்கள் சார்பில் மாணவனே, மாணவியே, நீ…
தஞ்சாவூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து: புகை மண்டலமாக காணப்பட்டதால் போக்குவரத்து மாற்றம்
தஞ்சாவூர், ஜூலை 8 - தஞ்சாவூர் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் திடீரென தீ விபத்து…
பொள்ளாச்சியை தலைமை இடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்க வேண்டுகோள்!!!
கோவை, ஜூலை 08 - பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் கே.நித்தியானந்தன் சென்னை தலைமை செயலகத்தில் வருவாய்…
