By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மருது பாண்டியர் கல்லூரியில் நூல் வெளியீட்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மருது பாண்டியர் கல்லூரியில் நூல் வெளியீட்டு விழா
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மருது பாண்டியர் கல்லூரியில் நூல் வெளியீட்டு விழா

Last updated: July 8, 2026 8:34 pm
July 8, 2026
31 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூலை 8 –

தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்கள் சார்பில் மாணவனே, மாணவியே, நீ தலைவன் ஆகணும் என்ற நூல் வெளியீட்டு மற்றும் அறிமுக விழா மருது பாண்டியர் கல்லூரி கலையரங்கில் நடந்தது. விழாவில் மருது பாண்டியர் கல்லூரி துணை முதல்வர் தங்கராஜ் அனைவரையும் வரவேற்றார். மருது பாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவரும், செயலாளரும் நிர்வாக அறங்காவலருமான மருது பாண்டியன் நூலை வெளியிட்டு பேசினார்.

நூலாசிரியரும் தஞ்சாவூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் தலைவருமான சுவாமி விமூர்த்தனந்தா ஏற்புரை ஆற்றினார். இதில் மருது பாண்டியர் கல்லூரி முதல்வர் விஜயா, கல்வியல் கல்லூரி முதல்வர் சுப்பிரமணியன் ஒருங்கிணைப்பாளர் மதுக்கிருத்திகா, பிளாசம் பப்ளிக் பள்ளி மற்றும் பிளாசம் புழு பெல்ஸ் அகாடமி நிறுவனர் அழகு. அழகப்பன், தாமரை பன்னாட்டு பள்ளி முதுநிலை முதல்வர் ஜெயஸ்ரீ பத்ரிநாத், எனிக்ஸ டெக்னாலஜி இந்தியா பிரைவெட் நிறுவனத் தலைவர் ராம் பிரகாஷ், சரஸ்வதி மஹால் நூலக தமிழ் பண்டிதர் மணிமாறன், பேராசிரியர்கள், மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக மருது பாண்டியர் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் சத்ய பிரபா நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

மூல நட்சத்திரத்தை முன்னிட்டு சுசீந்திரம் தாணுமாலய சுவாமிக்கு முழு வெள்ளிஅங்கி சாத்தபட்டது
சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் 69-வது முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழா மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!
தேவலாபுரம் சுயம்பு ஸ்ரீ திருப்பதி கெங்கையம்மன் சிரசு 96 ம் ஆண்டு பெருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
தஞ்சாவூரில் மாமன்னர் சரபோஜி
சர்வதேச போதை பொருள் ஒழிப்பு மற்றும் கடத்தல் தடுப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

புறநகர் டிஎஸ்பி சிபிசாய் சௌந்தர்யன் பார்வை

December 26, 2024
60 Views
மார்த்தாண்டத்தில் ரோட்டில் கிடந்த 2 செல்போன் போலீசாரிடம் ஒப்படைப்பு
தருமபுரியில் விவசாய கடன் தள்ளுபடி கோரி பாஜக ஆர்ப்பாட்டம்
மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்.
இலங்கைக்கு கடத்துவதற்கு பதுக்கியிருந்த 2000 கிலோ பீடி இலைகள் கைப்பற்றியது க்யூ பிரிவு குற்ற புலனாய்வு துறை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account