திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்துகள் ஏற்படும் சாலைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
திருப்பத்தூர், ஜூலை 8 - திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அதிக…
தன் மீது அவதூறு பரப்பும் நபர் மீது கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்
கோவை, ஜூலை 08 - கோவை மாவட்டம் வேடப்பட்டி பகுதியைச் சேர்ந்த நபர் கோவை மாவட்ட…
கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பணத்தை தவறவிட்ட பயணி: ரயில்வே போலீசார் மீட்டுக் கொடுத்தனர்
நாகர்கோவில், ஜூலை 8 - தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் தேவதாஸ் (58). சென்னை - கன்னியாகுமரி…
காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடுவது குறித்த நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
கிருஷ்ணகிரி, ஜூலை 8 - தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை…
சின்னமுட்டத்தில் மீனவர்கள் மோதல் விவகாரம்: 3வது நாளாக விசைப்படகுகள் செல்ல அனுமதி மறுப்பு
கன்னியாகுமரி, ஜூலை 8 - கன்னியாகுமரி சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்னதாக…
குளச்சல் அருகே சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக ரூ.2.94 லட்சம் மோசடி
குளச்சல், ஜூலை 8 - குளச்சல் அருகே வாணியக்குடி பகுதியை சேர்ந்தவர் இருதய தாசன் (58).…
குமரியில் 18 வயதிற்கு உட்பட்டோர் வாகனம் ஓட்டினால் பெற்றோர் மீது வழக்குப்பதிவு: மாவட்ட போலீஸ் எச்சரிக்கை
நாகர்கோவில், ஜூலை 8 - குமரி மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைத்து உயிரிழப்புகளை தவிர்க்கும் நோக்கில்…
இந்தியாவில் நிதி மோசடி இழப்புகள் அதிகரித்துள்ளது: பயோகேட்ச் சர்வே முடிவுகள்
சென்னை, ஜூலை 8 - இந்தியாவில் பிற உலக நாடுகளை விட வங்கிக் கணக்கு மற்றும்…
களியக்காவிளை பேருந்து நிலையம்: மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
களியக்காவிளை, ஜூலை 8 - கன்னியாகுமரி மாவட்ட பேரூராட்சிகள் துறை சார்பில் களியக்காவிளை பேருந்துநிலைய கட்டுமான…
