நாகர்கோவில் அருகே பிறந்தநாளில் மது விருந்து: பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை
நாகர்கோவில், ஜூன் 24 - நாகர்கோவில் அருகே உள்ள பெருந்தலைக்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜகுமார் மகன்…
ஈரோடு மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து 28ந் தேதி வழங்கப்படுகிறது
ஈரோடு, ஜூன் 24 - வருகிற 28ம் தேதி 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ…
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானம் ரூ.1.19 கோடியில் சீரமைப்பு: மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்
நாகர்கோவில், ஜூன் 24 - நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட அண்ணா விளையாட்டு மைதானத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப்…
தேசிய அளவில் ஐஸ் ஹாக்கி போட்டி: களியக்காவிளை பள்ளி மாணவர் 2ம் இடம்: கலெக்டர் பாராட்டு
நாகர்கோவில், ஜூன் 24 - கன்னியாகுமரி மாவட்ட விளையாட்டு துறையின் சார்பில் தேசிய அளவில் ஐஸ்…
பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அகில இந்திய மக்கள் நலக் கழகம் மற்றும் நிமிர் குழுவினர்
நாகர்கோவில், ஜூன் 23 - கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் ஸ்டாலின் தொடங்கி வைத்த…
தமிழக முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு உணவு வழங்கிய ஆச்சிபட்டி நிர்வாகிகள்!!!
கோவை, ஜூன் 23 - தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு…
மார்பகத் தோற்றம் மாறாமலே பெரிய மார்பகக் கட்டி அகற்றி நாகர்கோவில் கிம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் அபாரம்
நாகர்கோவில், ஜூன் 23 – நாகர்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனையில், 45 வயது பெண்ணுக்கு சுமார்…
தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் பிறந்தநாள் விழா: துப்புரவு பணியார்களுக்கு நலத்திட்ட உதவி
சேலம், ஜூன் 23 - சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆர். யோகேஷ்…
போலீஸ் கமிஷனராக கக்கன் பேத்தி!!
திருப்பூர், ஜூன் 23 - திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் இடம் மாற்றம் செய்யப்பட்டார்.…
