ஈரோடு மாவட்டத்தில் தாட்கோ அதிகாரிகளை உடனே மாற்ற வேண்டும்: தலைமை தேர்தல் அதிகாரிக்கு வேண்டுகோள்
ஈரோடு, மார்ச் 18 - வேங்கைகள் கட்சி நிறுவனர் தமிழின்பன் தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி…
தஞ்சாவூர் மாவட்ட 8 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம்
தஞ்சாவூர், மார்ச் 18 - தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள்…
முசிறி: அதிமுக பிரமுகர் உறவினருக்கு ஆறுதல் கூறிய சிவபதி
திருச்சி, மார்ச் 18 - திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே இரண்டு தினங்களுக்கு முன்பு கார்…
வாக்குச்சாவடியில் அடிப்படை வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வு தளம் அமைக்க வேண்டும்: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தல்
தஞ்சாவூர், மார்ச் 18 - வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் செய்து தருவதுடன், மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வு தளம்…
திருச்சி: ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு
திண்டுக்கல், மார்ச் 18 - திண்டுக்கல் மாவட்டம், பாரதிபுரத்தைச் சேர்ந்த ஜெ. கண்ணன் (59) என்பவர்…
குமரி எஸ்பி அலுவலகத்தில் ஒருங்கிணைந்த தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு
நாகர்கோவில், மார்ச் 18 - குமரி மாவட்ட காவல்துறை சார்பில் சார்பில் தேர்தல் தொடர்பான புகார்கள்…
குமரியில் தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை ரூ. 10 லட்சத்திற்கு மேல் பறிமுதல்
நாகர்கோவில், மார்ச் 18 - தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை…
குமரியில் திறந்தவெளியில் அழிந்து வரும் நெல்: பாதுகாக்கப்படும் டாஸ்மாக் பொருட்கள் கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவில், மார். 18 - கன்னியாகுமரி மாவட்டத்தில் கும்பப்பூ சாகுபடி முடிந்து, நெல் அறுவடை நடந்து…
குமரி வாக்களிப்பதிலும் முதன்மை மாவட்டமாக திகழ கலெக்டர், பொதுமக்கள் கலந்துரையாடல்
நாகர்கோவில், மார்ச் 18 - கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்ற…
