நீர் மேலாண்மை கூட்டங்கள் நடத்தும் விவகாரம்; கலெக்டர் உத்தரவை நீர்த்துப்போக செய்யும் அதிகாரிகள்; பாசன துறை கோரிக்கை
நாகர்கோவில், டிச.18- குமரி மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகளின் நீண்ட நாள் கோரிக்கை காரணமாகவும்,…
தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வாரம் விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்
நாகர்கோவில், டிச. 17 - கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின்…
100 ஆண்டுகளுக்கு மேல் விவசாயம் செய்து வரும் இடத்திற்கு பட்டா வழங்கிட வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி, டிசம்பர் 17 - கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தமிழக விவசாயிகள்…
எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதலமைச்சராக வர வேண்டி அதிமுகவினர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
தென்காசி, டிசம்பர் 17 - வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள் இன்று முதல் விருப்ப…
தொழில்முனைவோருக்கான இரண்டாம் கட்ட மேம்பாட்டு பயிற்சி முகாம்
களியக்காவிளை, டிச. 16 - மத்திய நிதி அமைச்சகத்தின் நிதி உதவியுடன் தொழில்முனைவோருக்கான இரண்டாம் கட்ட…
அகஸ்தீஸ்வரம் கல்லூரி மாணவர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
தென்தாமரைகுளம், டிச. 16 - பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா திட்டம் 25வது ஆண்டு…
அகஸ்தீஸ்வரத்தில் தொழிலாளி தற்கொலை
தென்தாமரைகுளம், டிச. 16 - வேம்பனூர் அருகே உள்ள சடையில் புதூரை சேர்ந்தவர் ஜெயசேகரன் (50).…
பெங்களூரு – கன்னியாகுமரி ரயிலில் 27 கிலோ புகையிலை பறிமுதல்
நாகர்கோவில், டிச. 16 - பெங்களூருவில் இருந்து நாகர்கோவிலுக்கு இன்று எக்ஸ்பிரஸ் வந்தது. ரயில் காலை…
நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்; மோப்பநாய் உடன் போலீசார் சோதனை
நாகர்கோவில், டிச. 16 - நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகம் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பகுதியில்…
