விளாத்திகுளம் அருகே மது போதையில் காரை அதிவேகமாக ஓட்டி பள்ளத்துக்குள் கவிழ்ந்து விபத்து: 5 பேர் காயம்
விளாத்திகுளம், ஜூன் 25 - தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த ஆத்தியப்பன் என்பவரின்…
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி 6 லட்சம் மோசடி செய்த தவெக நிர்வாகி
விளாத்திகுளம், ஜூன் 25 - தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நூத்தலக்கரை கிராமத்தைசேர்ந்த சோலைரெட்டி…
முன்னாள் படைவீரர்களுக்கான தொழில்முனைவோர் கருத்தரங்கம் நிகழ்ச்சியில் ரூ. 4.45 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.வைத்திநாதன் வழங்கினார்
தேனி, ஜூன் 25 - தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (25.06.2026), முன்னாள் படைவீரர்கள்…
பள்ளம் லூர்து காலனியில் வேலை செய்யும் பொழுது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தவர் பரிதாப பலி
சுசீந்திரம், ஜுன் 25 - புத்தளம் அருகே உள்ள சிங்களேயர்புரியை சேர்ந்தவர் மணி இவரது மகன்…
திருக்குறள் குறித்த முதலமைச்சர் பேச்சுக்கு அகில இந்திய தமிழர் கழகம் பாராட்டு
நாகர்கோவில், ஜுன் 25 - திருக்குறளை தேசிய இலக்கிய நூலாக அறிவிக்க வேண்டும் என்ற முதலமைச்சர்…
தீராத தலைவலியின் காரணமாக தனக்குத்தானே கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட பட்டதாரி பெண்
சுசீந்திரம், ஜுன் 25 - சுசீந்திரம் அருகே உள்ள கற்காடு சிவா நகரைச் சார்ந்தவர் காவியா…
தமிழக முதல்வர் பிறந்த நாளினை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் நடைபெற்ற சிலம்பம் போட்டி மற்றும் மருத்துவ முகாமினை மத்திய மாவட்ட தவெக செயலாளர் சுரேஷ் துவக்கி வைத்தார்
கிருஷ்ணகிரி, ஜூன் 25 - கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட தவெக கட்சி சார்பில் தமிழக முதல்வர்…
தருமபுரியில் அனைத்து துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டத்தில் அமைச்சர் ராஜ்குமார் மற்றும் ஆட்சியர் பங்கேற்பு
தருமபுரி, ஜூன் 25 - தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அணைத்து துறை அரசு அலுவலர்களுக்கான…
காமராஜர் நினைவிடம் உடனடியாக புதுப்பிக்கப்பட வேண்டும்: முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
சென்னை, ஜூன் 25 - பெருந்தலைவர் காமராஜரின் நினைவிடத்தில் பராமரிப்பு பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை கண்டித்து…
