கட்டுப்பாட்டை இழந்த பைக் ஓடைக்குள் பாய்ந்தது: வியாபாரி காயம்
இரணியல், ஆக.22: மேக்காமண்டபம் அருகே கடமலைகுன்று பகுதியைச் சேர்ந்த நேசமணி (55), திங்கள்நகர்–தலகுளம் சாலையில் ஹார்டுவேர்…
“சர்வர் பிரச்சினையை தீர்க்க வேண்டும்” – ரேஷன் கடை பணியாளர்கள் மின்னணு சாதனங்களை ஒப்படைத்து போராட்டம்
தஞ்சாவூர், ஆக.22: தஞ்சாவூர் வட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் பி.ஓ.எஸ். மின்னணு சாதனங்கள் சர்வர்…
“அரசு நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்க தலைமைப் பண்பு இல்லாததே காரணம்” – பி.டி.ஆர். பழனிவேல் ராஜன்
தஞ்சாவூர், ஆக.22: அரசு பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதற்கு சரியான தலைமைப் பண்பு இல்லாததே முக்கிய…
தோட்டியோடு பகுதியில் கார்-லாரி மோதல்: குளத்தில் குதித்து தப்பிய டிரைவர்
இரணியல், ஆக.23: நாகர்கோவில்–திருவனந்தபுரம் நான்கு வழிச்சாலை பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தோட்டியோடு பகுதியில்…
ராயக்கோட்டை அருகே ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பு: பொதுவழி அமைக்க விவசாயிகள் கோரிக்கை
கிருஷ்ணகிரி, ஆக.22: ராயக்கோட்டை அருகே எச்சம்பட்டி கிராமத்தில் ஓடை புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி,…
சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் குத்துக்காயங்களுடன் வாலிபர் சடலம்
கன்னியாகுமரி, ஆக.22: சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கழுத்தில்…
பேச்சிப்பாறை அணையில் ரூ.13 கோடியில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள்
நாகர்கோவில், 22.08.2026. கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாகவும், சுற்றுலாத் தலமாகவும் விளங்கும் பேச்சிப்பாறை அணை மற்றும்…
வாலிபர் தற்கொலை: காவல் ஆய்வாளர் மீது உறவினர்கள் குற்றச்சாட்டு
சிவகங்கை, 22.08.2026. காரைக்குடி உட்கோட்டம், சாக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கள்ளமணக்குடி பகுதியில் ரவிக்குமார் (48)…
மதுரையில் Kolors Health Care புதிய கிளை திறப்பு நடிகை அபிராமி சிறப்பு விருந்தினராக பங்கேற்பு
மதுரை, 22.08.2026. மதுரை தல்லாகுளம் பகுதியில் Kolors Health Care நிறுவனத்தின் புதிய கிளை நேற்று…
