ஈரோட்டில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்!
ஈரோடு, ஆக.24 ஈரோடு மாவட்ட மாஸ்டர்ஸ் தடகள சங்கம் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்…
கோபியில் விஜிஎம் பல்துறை சிறப்பு மருத்துவ மையம் திறப்பு!
கோவை: ஆக.24 கோபிச்செட்டிப்பாளையத்தில் கோவை விஜிஎம் மருத்துவமனையின் முதல் செயற்கைக்கோள் பல்துறை சிறப்பு மருத்துவ மையம்…
கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் கல்வி நிதியாக ரூ.4.84 லட்சம் வழங்கல்
திருவள்ளூர்: ஆக.22: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சரகத்திற்குட்பட்ட பொன்னேரி கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக…
கோவையில் “குட்டி டைரக்டர்” சீசன் 2 குறும்படப் போட்டி: இளம் இயக்குனர்களுக்கு பரிசுகள்
கோவை, ஆக.22: கோவையில் நடைபெற்ற “குட்டி டைரக்டர்” சீசன் 2 குறும்படப் போட்டியில் தமிழ்நாடு, கேரளா…
நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு
நாகர்கோவில், ஆக.22: கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னிப்பூ நெல் அறுவடை தொடங்கியுள்ள நிலையில், அரசு நெல் கொள்முதல்…
கட்டுப்பாட்டை இழந்த பைக் ஓடைக்குள் பாய்ந்தது: வியாபாரி காயம்
இரணியல், ஆக.22: மேக்காமண்டபம் அருகே கடமலைகுன்று பகுதியைச் சேர்ந்த நேசமணி (55), திங்கள்நகர்–தலகுளம் சாலையில் ஹார்டுவேர்…
“சர்வர் பிரச்சினையை தீர்க்க வேண்டும்” – ரேஷன் கடை பணியாளர்கள் மின்னணு சாதனங்களை ஒப்படைத்து போராட்டம்
தஞ்சாவூர், ஆக.22: தஞ்சாவூர் வட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் பி.ஓ.எஸ். மின்னணு சாதனங்கள் சர்வர்…
“அரசு நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்க தலைமைப் பண்பு இல்லாததே காரணம்” – பி.டி.ஆர். பழனிவேல் ராஜன்
தஞ்சாவூர், ஆக.22: அரசு பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதற்கு சரியான தலைமைப் பண்பு இல்லாததே முக்கிய…
தோட்டியோடு பகுதியில் கார்-லாரி மோதல்: குளத்தில் குதித்து தப்பிய டிரைவர்
இரணியல், ஆக.23: நாகர்கோவில்–திருவனந்தபுரம் நான்கு வழிச்சாலை பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தோட்டியோடு பகுதியில்…
