ஆண்டிவிளையில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி: அகஸ்தீஸ்வரம் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு தொடங்கி வைத்தார்
கன்னியாகுமரி, ஏப்ரல் 30 - தாமரைகுளம் அருகே உள்ள ஆண்டிவிளையில் சித்திரை மாத தேர் திருவிழாவை…
தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கும்: அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் சூளுரை
நாகர்கோவில், ஏப்ரல் 30 - தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தனிப்பெரும் பான்மையுடன்…
தென்தாமரைகுளம் அருகே மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்து மெடிக்கல் ஊழியர் பலி
தென்தாமரைகுளம், ஏப். 29 - ஆளூர், தோப்புவிளையை சேர்ந்தவர் ராஜகுமார் (59) கூலிவேலை செய்துவருகிறார். இவர்…
பாலக்கோடு அருகே ராஜஸ்தானில் இருந்து சேலத்திற்கு காரில் கடத்திய 82 கிலோ குட்கா பறிமுதல்: டிரைவர் கைது
தருமபுரி, ஏப்ரல் 29 - தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வழியாக ராஜஸ்தானில் இருந்து குட்கா கடத்துவதாக…
பாலக்கோட்டில் பள்ளி சுற்று சுவர் இடிந்து விழுந்து 3 வயது சிறுமி படுகாயம்
தருமபுரி, ஏப்ரல் 29 - தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே வெள்ளிசந்தை காமராஜபுரத்தில் ஊராட்சி ஒன்றிய…
பட்டாக்கத்தி தாக்குதல்: வாலிபரிடம் துணிச்சலுடன் செயல்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு மாவட்ட எஸ்.பி சுந்தரவதனம் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்
தஞ்சாவூர், ஏப். 29 - தஞ்சாவூர் பழைய பஸ் நிலையம் அருகே கீழராஜவீதியில், எப்போதும் மக்கள்…
மாணவர்கள் சேர்க்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும்: ஆசிரியர்களுக்கு கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தல்
தஞ்சாவூர், ஏப்ரல் 29 - மாணவர்கள் சேர்க்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு கலெக்டர்…
வாக்கு எண்ணும் மையத்தின் கட்டுப்பாட்டு அறையில் திருப்பத்தூர் ஆட்சியர் ஆய்வு
திருப்பத்தூர், ஏப். 29 - தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026ல் வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு…
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பத்ம விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்: மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்
தஞ்சாவூர், ஏப்ரல் 29 - தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பத்ம விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்…
