நாகர்கோவிலில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
நாகர்கோவில், ஜூலை 9 - கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும்…
கோபியில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியர் தகவல்
ஈரோடு, ஜூலை 9 - ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:…
நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் அரசு பஸ்சை இயக்கிய ஆசாமி கைது
நாகர்கோவில், ஜூலை 9 - நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்திலிருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரசு…
ஆம்பூர் அருகே தேவலாபுரம் திருமால்புரத்தில் ஸ்ரீ கெங்கையம்மன் 34ம் ஆண்டு திருவிழா
திருப்பத்தூர், ஜூலை 9 - திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் ஊராட்சிக்குட்பட்ட திருமால்புரம் பகுதியில்…
திருப்பத்தூர் மாவட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டு வழக்குகளுக்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம் அடுத்த மாதம் 3 நாட்கள் நடக்கிறது
திருப்பத்தூர், ஜூலை 9 - திருப்பத்தூர் மாவட்டத்தில் உச்சநீதிமன்ற வழக்குகளுக்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம் அடுத்த…
திருச்சி – சேலம் ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு
சேலம், ஜூலை9 - கரூர் ரயில் நிலையத்தில் தண்டவாளப் புதுப்பிப்பு மற்றும் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால்,…
குமரியில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 3 டன் அரிசி, 1800 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்
நாகர்கோவில், ஜூலை 9 - கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி…
கடத்தூர் தனியார் மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான காலாவதி மருந்துகள் பறிமுதல்: குழந்தைக்கு வழங்கியதால் அம்பலம்: பொதுமக்கள் அதிர்ச்சி
தருமபுரி, ஜூலை 9 - தருமபுரி மாவட்டம் கடத்தூர் பகுதியில் இயங்கி வரும் ஆர்.ஆர். தனியார்…
காரியமங்கலம் அருகே தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 16 பயணிகள் காயம்!
தருமபுரி, ஜூலை 9 - தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே தனியார் பேருந்து ஒன்று நிலைதடுமாறி…
