ஈரோடு மாவட்டத்தில் பறக்கும் படை சோதனையில் ரூ. 2 1/2 கோடி பறிமுதல்: மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தகவல்
ஈரோடு, ஏப். 7 - ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான கந்தசாமி நிருபர்களுக்கு பேட்டி…
மேயரானார் (பொறுப்பு) துணை மேயர் மேரி பிரின்ஸி லதா: மாமன்ற உறுப்பினர் வாழ்த்து
நாகர்கோவில், ஏப். 06 - நாகர்கோவில் மாநகராட்சியின் மேயர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து துணை மேயர்…
குழித்துறை அருகே ஆடிட்டர் வீடு புகுந்து 30 பவுன் நகை பணம் திருட்டு: போலீஸ் விசாரணை
மார்த்தாண்டம், ஏப். 6 - குழித்துறை அருகே திருத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் மரிய பெனடிக்ட் (56)…
கள்ளக்காதல் விவகாரம்: மனைவி கள்ளக்காதலனை தாக்கிய கணவர் கைது
மார்த்தாண்டம், ஏப். 6 - குலசேகரம் பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் (48). இவருக்கு லதா என்ற…
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் அமைச்சர் கீதா ஜீவன் இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்
தூத்துக்குடி, ஏப். 6 - தூத்துக்குடி சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகிலிருந்து அமைச்சர் கீதா ஜீவன்…
பண பட்டுவாடா தடுக்க வாகன சோதனை தீவிரம்
தஞ்சாவூர், ஏப்ரல் 6 - தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடிகளை தயார்படுத்தும் பணி ஒருபுறம் தீவிரமாக நடந்து…
இந்தியாவில் பாஜகவை எதிர்த்து கேள்வி கேட்கும் ஒரே இயக்கம் திமுக: தஞ்சாவூரில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
தஞ்சாவூர், ஏப்ரல் 6 - இந்தியாவில் பாஜகவை எதிர்த்து கேள்வி கேட்கும் ஒரே இயக்கம் திமுக…
மலைப்பகுதியில் தேனீக்கள் கொட்டியதால் மயங்கிய பெண்ணை மீட்ட தீயணைப்புத்துறையினர்
தக்கலை, ஏப். 6 - தக்கலை அருகே பெருஞ்சிலம்பு அருகே பன்னிப்பொத்தையில் உள்ள மலைப்பகுதியில் தொழிலாளர்கள்…
குளச்சலில் இயற்கை பொருட்கள் மற்றும் பழவகைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சி
நாகர்கோவில், ஏப். 6 - கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குளச்சல் காமராஜர் பேருந்து…
