படந்தாலுமூடு அருகே ஜூஸ் கடையில் மதுபான விற்பனை செய்த வியாபாரி கைது
களியக்காவிளை, டிச. 19 - களியக்காவிளை மடிச்சல் ஈஞ்சப்பிரிவினை பகுதியைச் சேர்ந்தவர் சத்யதாஸ் (57). இவர்…
பஸ்ஸில் பர்ஸ் திருட்டு; கர்ப்பிணி உட்பட 3 பெண்களிடம் போலீஸ் விசாரணை
இரணியல், டிச. 18 - கருங்கலில் இருந்து புறப்பட்ட அரசு பஸ் ஒன்று இன்று மதியம்…
ஈத்தாமொழி அருகே அரசு பஸ் மீது கல்வீசி கண்ணாடியை உடைத்த தொழிலாளி கைது
குளச்சல், டிச.19- நாகர்கோவிலில் இருந்து பொழிக்கரைக்கு நேற்று மாலை ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.…
நாகர்கோவிலில் கஞ்சா வைத்திருந்தவர் கைது
நாகர்கோவில், டிசம்பர் 18 - வடசேரி போலீஸ் எஸ்.ஐ. குத்தாலிங்கம் மற்றும் போலீசார் வடசேரி பஸ்…
கடையாலுமூடு அருகே குவாரியில் எஸ்பி திடீர் ஆய்வு; அதிமுக கவுன்சிலர் கைது; 2 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்
மார்த்தாண்டம், டிச. 18 - கடையால் பேரூராட்சிக்குட்பட்ட களியல் பகுதியை சுற்றி 3 கல்குவாரிகள் செயல்பட்டு…
கன்னியாகுமரி அருகே வியாபாரியை காரில் கடத்தி தாக்கி செல்போன் பறிப்பு; வக்கீல்கள் உட்பட 4 பேர் மீது வழக்கு
கன்னியாகுமரி, டிச. 17 - நாங்குநேரி பகுதியை சேர்ந்தவர் அருணாச்சலம் (36). பழைய கார்களை வாங்கி…
படந்தாலுமூடு பகுதியில் குளிர்பான கடைகளில் 24 மணி நேர மது விற்பனை; போலீசார் உடந்தை என பொதுமக்கள் குற்றச்சாட்டு
மார்த்தாண்டம், டிச. 17 - களியக்காவிளை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட படந்தாலுமூடு பகுதியில் தேசீய நெடுஞ்சாலையில்…
குமரி எஸ்பி யின் உத்தரவை மீறி நோ பார்க்கிங் பகுதியில் வாகன நிறுத்தம்; அனுமதிக்கும் போக்குவரத்து போலீசார்; பரபரப்பு குற்றச்சாட்டு
நாகர்கோவில், டிச. 17 - குமரி மாவட்டத்தில் பெரும்பாலான அனைத்து இடங்களிலும் போக்குவரத்து நெருக்கடி இருந்து…
பிரதமர்- முதலமைச்சர் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்; குமரி வாலிபர் அதிரடி கைது
பூதப்பாண்டி, டிசம்பர் 17 - நாகர்கோவில் அருகே விசுவாசபுரத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு நேற்று…
