By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: படந்தாலுமூடு பகுதியில் குளிர்பான கடைகளில் 24 மணி நேர மது விற்பனை; போலீசார் உடந்தை என பொதுமக்கள் குற்றச்சாட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > படந்தாலுமூடு பகுதியில் குளிர்பான கடைகளில் 24 மணி நேர மது விற்பனை; போலீசார் உடந்தை என பொதுமக்கள் குற்றச்சாட்டு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

படந்தாலுமூடு பகுதியில் குளிர்பான கடைகளில் 24 மணி நேர மது விற்பனை; போலீசார் உடந்தை என பொதுமக்கள் குற்றச்சாட்டு

Last updated: December 17, 2025 7:15 pm
December 17, 2025
45 Views
Share
SHARE

மார்த்தாண்டம், டிச. 17 –

களியக்காவிளை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட படந்தாலுமூடு பகுதியில் தேசீய நெடுஞ்சாலையில் இருந்து மடிச்சல் செல்லும் சாலையில் 100 மீட்டர் தொலைவில் குளிர்பானங்கள், தண்ணீர் பாட்டில் விற்பனை செய்வது போல தோற்றத்தை கடையில் அமைத்து 2 கடைகளில் நீண்ட காலமாக சட்ட விரோதமாக மது பாட்டில் விற்பனை செய்து வருகின்றன.

இங்கு 24 மணி நேரமும் மது பாட்டில் கிடைப்பதால் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளாவில் இருந்தும் மது கடைகள் , பார்கள் மூடப்பட்டிருக்கும் வேளைகளில் மது பிரியர்கள் அதிகாலை, நள்ளிரவு என தடை இன்றி மது வாங்கி பொது இடங்களில் வைத்தும் பொது மக்கள் நடமாடும் பகுதிகளிலும் எந்த அச்சமும் இன்றி மது அருந்தி செல்வதால் அனைத்து தரப்பு மக்களும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

விற்பனை செய்யும் கடை உரிமையாளர்களும் களியக்காவிளை காவலர்கள் சிலருக்கு மாமூல் வழங்கி வியாபாரம் செய்வதால் தயக்கமோ, அச்சமோ இல்லாமல் வெளிப்படையாக இங்கு மது விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொது மக்கள் சிலர் போலீசாருக்கும், மது விலக்கு போலீஸ் அதிகாரிகளுக்கும் தகவல் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பகுதி வாசிகள் கூறுகின்றனர். மேலும் காவல்துறைக்கு தகவல் அளிக்கும் நபர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளது. இதனால் யாரும் வெளிப்படையாக புகார் அளிக்க முன் வரவில்லை. எனவே உயர் அதிகாரிகள் இந்த சட்ட விரோத மது விற்பனைக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ஊர் மக்கள் மறைமுகமாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதியதில் 2 வாலிபர்கள் உயிரிழப்பு
தஞ்சாவூர் அடுத்துள்ள வல்லம் பெரியார் மணியம்மை நிகர் நிலை பல்கலைக்கழகத்தில் புரட்சி கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் 136ம் ஆண்டு பிறந்தநாள் விழா
காதல் திருமணம்: சினிமா பாணியில் பெண்ணை கடத்திய உறவினர்கள்: அதிரடியாக மீட்ட காவல்துறை
திருவட்டாறு அருகேபள்ளி மாணவிகள் 2 பேர் திடீர் மாயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

மரக்கன்றுகள் வழங்கும் பசுமை திருவிழா

December 15, 2024
53 Views
தகடூர் புத்தகப் பேரவை மற்றும் பாரதி புத்தக பேராலயம்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்தநாள் எழுச்சி ஜோதி பயணம்
FOB குழந்தைகளை தாக்கும் நோய்க்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
அம்பேத்கரை இழிவுபடுத்திய அமித்ஷா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account