கன்னியாகுமரி அருகே ஜேசிபி டிரைவரை தாக்கி ஜிபே மூலம் ரூ.40 ஆயிரம் பறிப்பு: பெண் உட்பட மர்ம நபர்கள் மீது வழக்கு
நாகர்கோவில், ஜன. 26 - கன்னியாகுமரி அருகே கொட்டாரம் பகுதியை சேர்ந்த 29 வயதான வாலிபர்…
நாகர்கோவிலில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று தாக்கிய வழக்கு: சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு 25 வருடம் சிறை தண்டனை
நாகர்கோவில், ஜன. 24 - கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில்…
ஆனந்தூர் ஏரியில் பொக்லைன் மூலம் லாரியில் மணல் கடத்தி வட்டாட்சியர் மற்றும் வருவாய் அலுவலர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 நபர்களுக்கு குண்டாஸ்
கிருஷ்ணகிரி, ஜன. 24 - போச்சம்பள்ளி அருகே உள்ள ஆனந்தூர் ஏரியில் பொக்லைன் மூலம் லாரியில்…
குளச்சல் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது: ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்
குளச்சல், ஜன. 23 - குளச்சல் எஸ்ஐ தனுஷ் லியோன் மற்றும் போலீசார் பெத்தேல்புரம் பகுதியில்…
புதுக்கடை அருகே செல்போன் அழைப்பை ஏற்காததால் சகோதரர்கள் மீது தாக்கு
புதுக்கடை, ஜன. 23 - புதுக்கடை அருகே இனயம் 9-ம் அன்பியம் பகுதியை சேர்ந்தவர் ரெஜி…
பெண்களின் புகைப்படங்களை போலி சமூக வலைதளத்தில் காட்டி பணம் பறித்து மோசடியில் ஈடுபட்ட பெண்: சைபர் கிரைம் போலீசாரால் கைது
நாகர்கோவில், ஜன. 23 - facebook ID பயன்படுத்தி ஆபாச சாட்டிங் மற்றும் வயதிற்கு ஏற்ற…
களியக்காவிளை அருகே பெண்ணை மிரட்டியதாக 6 பேர் மீது வழக்கு
மார்த்தாண்டம், ஜன. 22 - திருத்துவபுரம் வடக்கு காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் அம்புரோஸ் மனைவி ஸ்டெல்லா…
குழித்துறை பகுதிகளில் புகையிலை விற்ற பெண் உட்பட 2 பேர் கைது
மார்த்தாண்டம், ஜன. 22 - குழித்துறை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் அரசால் தடை…
தக்கலையில் 17 கார்களில் பேட்டரிகள் திருடிய 2 பேர் கைது
தக்கலை, ஜன. 22 - தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதிராஜா தலைமையில் போலீசார் இன்று ரோந்து…
