தென்காசியில் ரூ.106 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்டங்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
தென்காசி, தென்காசி மாவட்டம் ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 7,127…
சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 52 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி: ராஜா எம்எல்ஏ துவக்கி வைத்தார்
சங்கரன்கோவில், மார்ச் 5 - தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதியில் முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத்…
பாண்டியாபுரம் ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் கல்வி சீர்வரிசை
சங்கரன்கோவில், பிப். 26 - தென்காசி மாவட்டம் மேல நீலிதநல்லூர் ஒன்றியம் பாண்டியாபுரம் கிராமத்தில் ஊராட்சி…
தென்காசியில் சாலையோர கடைகளை அப்புறப்படுத்த கூறும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்: வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் கண்ணீர்
தென்காசி, பிப்ரவரி 24 - தென்காசி மாவட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து குத்துக்கல்வலசை…
தென்காசியில் தமிழக வெற்றி கழகத்தின் பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பத்திரிக்கையாளர் சந்திப்பு
தென்காசி, பிப். 23 - தமிழக வெற்றி கழகத்தின் பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தென்காசி…
சென்னையில் கைத்தறித்துறை அமைச்சர் காந்தியை ராஜா எம்எல்ஏ நேரில் சந்தித்து சங்கரன் கோவில் தொகுதி நெசவாளர்களுக்கு சீருடை உற்பத்தி திட்டத்தில் பாவுநூல், ஊடை நூல் வழங்க கோரிக்கை மனு
சங்கரன்கோவில், ஜன. 22 - சென்னையில் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர்…
சங்கரன்கோவிலில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி: ராஜா எம்எல்ஏ துவக்கி வைத்தார்; சேர்மன் கௌசல்யா பங்கேற்பு
சங்கரன்கோவில், ஜன. 19 - சங்கரன்கோவிலில் பொங்கல் விழாவினை முன்னிட்டு நடைபெற்ற மாவட்ட அளவிலான கூடைப்பந்து…
வாசுதேவநல்லூரில் 1008 பானை “நம்ம ஊரு மோடி பொங்கல்” விழா: திமுக அரசின் மீது அண்ணாமலை கடும் குற்றச்சாட்டு
தென்காசி, ஜன. 15 - தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில், பாரதிய ஜனதா கட்சியின் தென்காசி மாவட்டத்…
தென்காசி பாட்டாக்குறிச்சி பிரம்மா கோவிலில் ஏப்ரல் 9, 10, 11 ,12 தேதிகளில் கும்பாபிஷேகம்
தென்காசி, ஜன. 7 - தென்காசி மாவட்டம் பாட்டா குறிச்சி கிராமம் கீழப்பாட்டா குறிச்சியில் உள்ள…
