வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தால் 30% வாக்காளர்கள் வாக்களிக்க முடியாத நிலை ஏற்படும்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமை குழு உறுப்பினர் பேட்டி
தஞ்சாவூர், நவம்பர் 7 - வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தால் 30 சதவீத வாக்காளர்கள்…
பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தாத உணவகங்களுக்கு விருது; மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்
தஞ்சாவூர், நவம்பர் 6 - தஞ்சாவூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தாத உணவகங்களுக்கு…
தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் கல்லூரி அளவில் நடந்த பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு முரசொலி எம்பி வழங்கினார்
தஞ்சாவூர், அக்டோபர் 31 - தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் கல்லூரி அளவில் பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு…
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் 1 லட்சத்து 71 ஆயிரம் ஏக்கரில் சம்பா தாளடி சாகுபடி; மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்
தஞ்சாவூர், அக்டோபர் 31 - தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் 1 லட்சத்து 71 ஆயிரம் ஏக்கரில்…
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தில் நூல்கள் வெளியீட்டு விழா
தஞ்சாவூர், அக்டோபர் 31 - தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித்…
தஞ்சாவூரில் 305 மாணவ மாணவிகளுக்கு கல்விக்கடன்; மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார்
தஞ்சாவூர், அக். 30 - தஞ்சாவூர் மாவட்டத்தில் 305 மாணவ - மாணவிகளுக்கு ரூபாய் 23.62…
தஞ்சாவூரில் மாநில அளவிலான 66வது குடியரசு தின தடகளப் போட்டிகள்; 5300 மாணவர்கள் பங்கேற்பு
தஞ்சாவூர், அக். 30 - தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கில் 2025-2026 ஆம் கல்வி ஆண்டிற்கான…
எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைக்க விஜய் தயாராக இல்லை – புகழேந்தி
தஞ்சாவூர், அக்டோபர் 27 - தஞ்சாவூரில் அதிமுக ஒருங்கிணைப்பு குழுவைச் சேர்ந்த புகழேந்தி நிருபர்களிடம் கூறியதாவது:…
நெல் கொள்முதலில் ஏற்பட்ட குளறுபடிக்கு தமிழக அரசின் நிர்வாக திறமையின்மைதான் காரணம் – நயினார் நாகேந்திரன்
தஞ்சாவூர், அக். 25 - டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு 6.30 லட்சம் ஏக்கரில் சாகுபடி…
