By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தால் 30% வாக்காளர்கள் வாக்களிக்க முடியாத நிலை ஏற்படும்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமை குழு உறுப்பினர் பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தால் 30% வாக்காளர்கள் வாக்களிக்க முடியாத நிலை ஏற்படும்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமை குழு உறுப்பினர் பேட்டி
அரசியல்தஞ்சாவூர்தமிழ்நாடு

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தால் 30% வாக்காளர்கள் வாக்களிக்க முடியாத நிலை ஏற்படும்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமை குழு உறுப்பினர் பேட்டி

Last updated: November 7, 2025 7:17 pm
November 7, 2025
18 Views
Share
SHARE

தஞ்சாவூர், நவம்பர் 7 –

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தால் 30 சதவீத வாக்காளர்கள் வாக்களிக்க முடியாத நிலை ஏற்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் கூறினார்.

தஞ்சாவூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள் தடுக்கப்பட வேண்டும். இதில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் குறுவை சாகுபடியில் நெல் கொள்முதலில் தமிழக அரசின் முன்னேற்பாடுகள் முறையாக இல்லாததால் பல இடங்களில் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் மழையால் பாதிக்கப்பட்ட பயிர் களை கணக்கெடுப்பு நடத்தி உரிய நிவாரணம் வழங்க வேண்டும் பயிர் காப்பீடு செய்த அனைவருக்கும் உரிய இழப்பீட்டைப் பெற்றுத் தர வேண்டும்.

2002 ஆண்டு உள்ள வாக்காளர் பட்டியலில் அளவு கோலாகக் கொண்டு தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர திருத்தத்தை கொண்டு வருகிறது. இதில் புதிய வாக்காளர் சேர்க்கைக்கு கேட்கப் படும் ஆவணங்கள் சமர்ப்பிக்க இயலாது. தமிழகத்தில் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில் ஒரே மாத காலத்தில் சிறப்பு திருத்தம் மேற்கொள்ள முடியாது. இதனால் 20 முதல் 30 சதவீதம் வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெறாத நிலை ஏற்படும். இதனால் அவர்கள் வாக்களிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு, இந்திய நாட்டின் குடியுரிமை பறிக்கப்படும்.

குடியுரிமை பறிபோனால் நாட்டில் வசிக்க முடியாத நிலை ஏற்படும். இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் நடத்தப்படும். இதில் அனைத்து கட்சிகளும் கலந்து கொள்ளலாம். அமைச்சர் நேரு உண்மையிலே ஊழல் செய்திருந்தால் விசாரிக்கட்டும். தேர்தல் வரும் போது பா.ஜனதாவின் எதிரணியில் ஆளும் மாநிலங்களில் மத்திய அரசிடம் உள்ள அமலாக்கத்துறை வைத்து வழக்கு பதிவு செய்வது, கைது செய்வது, ஊழல் குற்றச்சாட்டுகள் கூறி மக்கள் மத்தியில் தங்களுக்கான ஆதரவை தேடுவதற்கான தகடு தத்தம் வேலை தான் இது. இவ்வாறு அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூரில் புதிய நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம்; அமைச்சர் கோவி. செழியன் திறந்து வைத்தார்
அமமுக பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் சூசகம்!
குமரியில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பண பரிவர்த்தனைகள் பாதிப்பு: ஏடிஎம்களும் முடங்கின
சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் தடைக்காலத்துக்கு முன்பே மீன்பிடி படகுகள் நிறுத்தம்
பணிகள் பேரிடர் முன்னேற்பாடு உயர்மட்ட அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

மத்தூரில் திராவிட மாடல் மின் விநியோகம்

June 29, 2024
66 Views
மணவாளக்குறிச்சி இருதரப்பினர் மோதல் 5 பேர்
திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் நடைபயணம்
101 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்!!
தன்னம்பிக்கையூட்டும் ஒற்றுமைத் திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account