விளாத்திகுளம் அருகே நள்ளிரவில் ஆற்று மணல் கடத்தல்? – தவெக நிர்வாகி குற்றச்சாட்டு
விளாத்திகுளம், ஆக. 30: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே மேட்டுப்பட்டி கிராமத்தில் வைப்பார் ஆற்றுப்படுகையை ஒட்டிய…
தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் கடும் அமளி: தவெக கவுன்சிலர்கள் வெளிநடப்பு!
தூத்துக்குடி, ஆக.29. தூத்துக்குடி மாநகராட்சி மாமன்றத்தின் சாதாரணக் கூட்டம் நேற்று மாநகராட்சி கூட்டரங்கில் மேயர் ஜெகன்…
வைப்பார் தர்ஹாவில் விமரிசையாக நடைபெற்ற சந்தனக்கூடு திருவிழா!
விளாத்திகுளம், ஆகஸ்ட் 28: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள புகழ்பெற்ற வைப்பார் மகான் செய்யது சமுசுதீன்…
விளாத்திகுளத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தீவிரம்
விளாத்திகுளம், ஆக. 27: தமிழகம் முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக, வீடுகள் கணக்கெடுக்கும்…
குடிநீர் வழங்கக் கோரி பூசனூர் மக்கள் போராட்டம்!
விளாத்திகுளம், ஆக. 24: தூத்துக்குடி செல்லும் சாலையில் அமைந்துள்ள பூசனூர் கிராமத்தில் பொதுமக்களுக்கு முறையாக குடிநீர்…
விளாத்திகுளம் அருகே தனது மகனின் நினைவு நாளை முன்னிட்டு மாபெரும் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடத்திய தந்தை.
விளாத்திகுளம், 22.08.2026. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள விருசம்பட்டி கிராமத்தை சேர்ந்த இசக்கிமுத்து என்பவரின்…
விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் வரலட்சுமி நோன்பு.
விளாத்திகுளம், 22.08.2026. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ…
வடகிழக்கு பருவமழை: தூத்துக்குடியில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்!
தூத்துக்குடி, 19.08.2026 தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மழை வெள்ளநீர் தேங்காத…
சிந்தலக்கரை வெட்காளியம்மன் கோவிலில் காளிபராசக்திக்கு ஆடிப்பூர வளைகாப்பு விழா.
விளாத்திகுளம் ஆகஸ்ட் 15.தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ள சிந்தலக்கரை ஸ்ரீ வெட்காளியம்மன் கோவில் காளிபராசக்தி…
