ஆற்றூரில் செயல்படாத தேசிய வங்கி ஏடிஎம்: செயல்பட நடவடிக்கை எடுக்கப்படுமா?
திருவட்டார், ஜூன் 22 - திருவட்டாறு அருகே ஆற்றூர் சந்திப்பில் கடந்த 2 வாரங்களாக செயல்படாமல்…
குமரி மாவட்ட சோதனை சாவடிகளில் கலெக்டர் நள்ளிரவில் ஆய்வு
நாகர்கோவில், ஜூன் 22 - கன்னியாகுமரி மாவட்டம் வழியாக அரசு விதிமுறைகளை மீறி கேரளாவுக்கு கனிம…
நாகர்கோவிலில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள்! 10 மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்த தொழிலதிபர் பால்ராஜ்!
நாகர்கோவில், ஜூன் 22 - தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான ஜோசப் விஜயின்…
ஜோசப் விஜய் ஆட்சியா? பேஸ்… பேஸ்… நல்லாவே நடக்குது..சூளுரைக்கும் அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார்
நாகர்கோவில், ஜூன் 20 - தமிழகத்தில் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜயின் ஆட்சி ஒரு…
குமரியில் போலீசார், தூய்மை பணியாளர்கள், மாணவர்கள் யோகா பயிற்சி
நாகர்கோவில், ஜூன் 20 - சர்வதேச யோகா தினம் ஆண்டு வரும் ஜூன் 21ஆம் தேதி…
கருங்கல் அருகே இருசக்கர வாகனத்தில் வெடிபொருட்கள் கடத்திய கல்லூரி மாணவர் கைது
மார்த்தாண்டம், ஜூன் 20 - கருங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமது தாரிக் அல் அமீன் தலைமையிலான…
குலசேகரத்தில் ஓட்டல் ஊழியரை துப்பாக்கி காட்டி மிரட்டிய போதை ஆசாமி கைது
மார்த்தாண்டம், ஜூன் 20 - குலசேகரம் பகுதியில் பிரபல ஓட்டல் ஒன்று உள்ளது. இந்த ஓட்டலில்…
தஞ்சாவூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் முறைகேடு: லஞ்ச ஒழிப்பு போலீசார் முன்னிலையில் தொழில்நுட்பக் குழுவினர் அளவீடு
தஞ்சாவூர், ஜூன் 20 - தஞ்சாவூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் ஏற்பட்ட முறைகேடு தொடர்பாக லஞ்ச…
நட்டாலம் அரசு பள்ளி மாணவ மாணவியர் ஏற்படுத்திய விழிப்புணர்வு
மார்த்தாண்டம், ஜூன் 20 - கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின்படி, தக்கலை உட்கோட்ட…
