குளச்சல் அருகே வீடு புகுந்து மீனவர் குத்தி கொலை: உறவினர் கைது
குளச்சல், ஜூன் 20 - குளச்சல் அருகே கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் ராஜன் (51). மீனவர்.…
கன்னியாகுமரியில் சுற்றுலா தலங்களை மேம்படுத்துவது குறித்து கலெக்டர் கலந்தாய்வு
நாகர்கோவில், ஜூன் 20 - கன்னியாகுமரி சுற்றுலா தலத்தினை மேம்படுத்துவது குறித்து, துறை அலுவலர்களிடம் மாவட்ட…
பெண்களுக்கான சிறப்பு கிராம சபை கூட்டம்: மாவட்ட ஆட்சித்தலைவர் பங்கேற்பு
நாகர்கோவில், ஜூன் 20 - கன்னியாகுமரி மாவட்ட சமூக நலத்துறையின் சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்போம்,…
இலந்தையடிவிளை அரசு பள்ளியில் ஐந்து முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு நோட்டு புத்தகம்
நாகர்கோவில், ஜூன் 19 - இலந்தையடிவிளை அரசு உயர்நிலைப்பள்ளியில், ஐந்தாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு…
முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள்: பள்ளி மாணவர்களுக்கு தவெக சார்பில் இலவச நோட்டு புத்தகங்கள்
நாகர்கோவில், ஜுன் 19 - தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான ஜோசப் விஜயின்…
களியக்காவிளையில் அரசு பஸ்சில் பெண்ணின் தங்க சங்கிலி பறிப்பு: பெண் கைது
களியக்காவிளை, ஜூன் 19 - நித்திரவிளை அருகே காஞ்சாம்புறம் பெருமலை பகுதியை சார்ந்த தங்கப்பன் மனைவி…
நாகர்கோவிலில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது
நாகர்கோவில், ஜூன் 19 - கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும்…
ஆற்றூர் மரியா நர்சிங் கல்லூரியில் 72 பேருக்கு பட்டமளிப்பு விழா
திருவட்டாறு, ஜூன் 19 - ஆற்றூர் மரியா நர்சிங், பிசியோதெரபி மற்றும் அலைட் ஹெல்த் சயன்சஸ்…
கோதேஸ்வரம் பத்திரகாளி அம்மன் கோயிலில் 1008 திரு விளக்கு பூஜை
களியக்காவிளை, ஜூன் 19 - மார்த்தாண்டம் சந்திப்பு அருகே கோதேஸ்வரம் பத்திரகாளி அம்மன் கோயில் உள்ளது.…
