மதுரை பிப்ரவரி 23,
மதுரை அம்பிகா கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பெண்கள் துன்புறுத்தல் மற்றும் குழந்தைகள் துஷ்பிரயோகம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மதுரை அண்ணாநகர் காவல் சார்பு ஆய்வாளர் ஜெய கஜேந்திரன் தலைமையேற்று கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு அறிவுரை வழங்கினார்.



