By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கருங்கல் அருகே இளம் பெண்ணின் போட்டோக்களை சமூக வலைத்தளத்தில் பரப்பிய வாலிபர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கருங்கல் அருகே இளம் பெண்ணின் போட்டோக்களை சமூக வலைத்தளத்தில் பரப்பிய வாலிபர் கைது
கனஂனியாகுமரி

கருங்கல் அருகே இளம் பெண்ணின் போட்டோக்களை சமூக வலைத்தளத்தில் பரப்பிய வாலிபர் கைது

Last updated: August 9, 2025 7:02 pm
August 9, 2025
82 Views
Share
SHARE

கருங்கல், ஆக. 9 –

கருங்கல் அருகே மத்திகோடு பகுதியை சேர்ந்தவர் வர்கீஸ் ஆண்டனி. இவர் முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி சந்திரகலா. இவர்கள் மகன் சாகித் ஜெட்லி (20). நாகர்கோவில் உள்ள ஒரு தொழில்நுட்பக் கல்லூரியில் படித்தபோது பஸ் பயணத்தில் திங்கள் நகர் பகுதியில் சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பெண் ஏற்கனவே திருமணம் ஆனவர். ஆனால் அதை மறைத்து சாகித் ஜெட்லியுடன் பழகியதாக கூறப்படுகிறது. இருவரும் பல்வேறு இடங்களுக்கு தனிமையில் சென்று வந்துள்ளனர். இவர்கள் நெருங்கி பழகி வந்தது இரண்டு விட்டார்களுக்கும் தெரிய வந்து, கண்டித்தனர். இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அந்த இளம் பெண்ணை மீட்டனர்.

இந்த நிலையில் இது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் ஆத்திரமடைந்த சாதிக் ஜெட்லி அந்த பெண்ணுடன் பழகியபோது எடுத்த போட்டோக்களை சமூக வலைதளங்களில் பரப்பியதாக கூறப்படுகிறது. இதை பார்த்த பெண்ணின் கணவர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் சாகித் ஜெட்லி மற்றும் நெய்யூர் பகுதி சேர்ந்த பெண் ஒருவர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் சாகித் ஜெட்லியை விசாரிக்க கடந்த 28-ம் தேதி அதிகாலை அவரது வீட்டிற்கு சைபர் கிரைம் போலீசார் மற்றும் கருங்கல் போலீசார் என மொத்தம் நான்கு பேர் சென்றனர். அப்போது போலீசாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சாகித் ஜெட்லி தப்பி ஓடினார். அவரது பாட்டி சூசை மரியாள் என்பவர் கீழே விழுந்து இறந்தார். போலீஸ் தள்ளியதில் தான் சூசை மரியாள் இறந்தார் என்று குடும்பத்தினர் குற்றச்சாட்டி உடலை வாங்க மறுத்தனர். கருங்கல் காவல் நிலையம் மற்றும் நீதிமன்றத்தில் புகார் அளித்தனர். நான்கு நாட்களுக்கு பின் நீதிமன்ற உத்தரவு படி உடலை வாங்கி சென்றனர். அவரது பிரேத பரிசோதனை வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சாகித் ஜெட்லியை நேற்று மாலையில் நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியில் சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். கைதான அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

விளம்பரம்

You Might Also Like

லஞ்சம் வாங்கியதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த காவலர் பொய் வழக்கில் கைது
திருவட்டாறு அருகே சொத்துக்கு பணம் வாங்கி மோசடி: கேரளாவை சேர்ந்த 6 பேர் மீது வழக்கு
பார்வதிபுரம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டவர் மீட்பு: நிமிர் குழு நடவடிக்கை
குமரி மாவட்ட குடிநீர் வடிகால் வாரியத்தின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர், அதிகாரிகள் ஆய்வு
4 மீன்பிடி வள்ளம் எரிந்ததாக போலீஸ் வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

புதிய பாம்பன் பாலம் அமைந்த விதம்

April 7, 2025
69 Views
பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஓய்வுபெற்ற எஸ்.ஐ படுகொலை! சதீஸ் ராஜா கண்டனம்
அம்ருதா பல்கலைக்கழகம் ராமேஸ்வரம் கடற்கரை பெண்களுக்கு மீன்வளத் திட்டத்தின் மூலம் ஆதரவு
கொள்கை தலைவரும், சுதந்திர போராட்ட தியாகியு மன அஞ்சலை அம்மாள் 135-வது பிறந்த நாள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account