By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வெறி நோய் இல்லாத ஊராட்சிகளை உருவாக்க தன்னார்வ பணியாளர்களுக்கு பயிற்சி; ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறை ஆணையர் பொன்னையா தொடங்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > வெறி நோய் இல்லாத ஊராட்சிகளை உருவாக்க தன்னார்வ பணியாளர்களுக்கு பயிற்சி; ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறை ஆணையர் பொன்னையா தொடங்கி வைத்தார்
தஞ்சாவூர்

வெறி நோய் இல்லாத ஊராட்சிகளை உருவாக்க தன்னார்வ பணியாளர்களுக்கு பயிற்சி; ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறை ஆணையர் பொன்னையா தொடங்கி வைத்தார்

Last updated: June 30, 2025 12:32 pm
June 30, 2025
83 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூன் 30 –

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை ஊராட்சி மாதாக்கோட்டை மிருக வதை தடுப்பு சங்க வளாகத்தில் செயல்பட்டு வரும் தஞ்சாவூர் மாவட்ட மிருகவதை தடுப்பு சங்கத்தில் விலங்குகளுக்கான கருத்தடை மையத்தில் கிராம ஊராட்சிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள தன்னார்வ பணியாளர்களுக்கு ரேபிஸ் நோயற்ற கிராம ஊராட்சிகளை உருவாக்குதல், முதல் கட்டமாக தெருவில் சுற்றித் திரியும் நாய்களைப் எவ்வாறு பிடிப்பது என்பது குறித்தும், கருத்தடை செய்வது குறித்தும் மற்றும் அதனை 3 நாட்கள் பாதுகாத்து மீண்டும் பிடித்த இடத்தில் விடுவது குறித்தும் நடைபெறவுள்ள விரிவான பயிற்சியினை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஆணையர் பா. பொன்னையா, மாவட்ட ஆட்சித்தலைவர் பா. பிரியங்கா பங்கஜம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜா ராம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர் மு. பால கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும், தஞ்சாவூர் மாநகராட்சி பணியாளர்கள் மூலம் கிராம ஊராட்சி அளவில் தேர்வு செய்யப்பட்டுள்ள தன்னார்வ பணியாளர்களுக்கு செயல் விளக்கத்துடன் கூடிய பயிற்சி வழங்கப்பட்டது. மிருகவதை தடுப்பு சங்க உறுப்பினர் முனைவர். சதீஸ்குமார் நாய்களை பிடிக்கும் போது கையாள வேண்டிய நெறிமுறைகள் குறித்து அறிவுரைகள் வழங்கினார்.

தூய்மை காவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஆணையர் பா. பொன்னையா, மாவட்ட ஆட்சித் தலைவர் பா. பிரியங்கா பங்கஜம் ஆகியோர் வழங்கினார்கள்.

தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையாளர் க. கண்ணன், தஞ்சை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் எம்.சி. குமரேசன், கால்நடை பராமரிப்புத் துறையின் மண்டல இணை இயக்குநர் மருத்துவர் மா. பாஸ்கரன், உதவி இயக்குநர்கள் மருத்துவர் சரவணன், மருத்துவர் ஏஞ்சலா, ஊராட்சிகள் உதவி இயக்குநர் அ. சீதாராமன், ரெட்கிராஸ் பொறியாளர் முத்துக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஆட்சிக்கு வந்த பா.ஜ கவை குறைத்து மதிப்பிட முடியாது!
காப்பீடு திட்டத்தின் முதல் உறுப்பு மாற்று சிகிச்சை
தஞ்சாவூர் கதர் அங்காடியில் சிறப்பு தள்ளுபடி விற்பனை
நடவடிக்கை 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை
ஆட்சி அமைக்க அழைக்க மறுப்பதாக கூறி கவர்னரை கண்டித்து தஞ்சாவூரில் காங்கிரஸ் தவெகவினர் ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நிமிர் திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம்

April 29, 2026
40 Views
மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்
குளச்சல் அருகே வீடுகளில் திருடிய வாலிபருக்கு சிறை
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தெப்பக்குளம் ரூ.41 லட்சம் செலவில் சீரமைக்கப்படுகிறது.
மயிலாடுதுறையின் முக்கிய பாலம் மூடப்பட்ட நிலையில் தீபாவளி விற்பனை பாதிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account