தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கும்மனூர் கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மழை நீர் சேகரிப்பு அமைப்பை மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் உடன் பாலகோடு வட்டாட்சியர் ஆறுமுகம் பாலகோடு வட்டார வளர்ச்சி அலுவலர் சுருளிநாதன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்



