சங்கரன் கோவிலில் தென்காசி வடக்கு திமுக சார்பில் திமுகவின் பவள விழா ஆண்டினை முன்னிட்டு முப்பெரும் விழாவில் கொடி கம்பம் அமைத்தல் கொடி அலுவலகம் அமைத்தல் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு நிகழ்ச்சி நடைபெற்றது தென்காசி வடக்கு திமுக மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தென்காசி எம்பி டாக்டர் ராணிஸ்ரீ குமார் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார் கள் நிகழ்ச்சி யில் தலைமை செயற்குழு உறுப்பினர் யு எஸ் டி சீனிவாசன் டாக்டர் செண்பக விநாயகம் யூனியன் சேர்மன் லாலா சங்கரபாண்டியன் நகர செயலாளர் பிரகாஷ் முன்னிலையில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் ராயல் கார்த்தி ராஜராஜன் ராஜ் துணை செயலாளர் சுப்புத்தாய் சார்பு அணி நிர்வாகிகள் அப்துல் காதர் வீரமணி மாரி குட்டி இஸ்மாயில் மைதீன் நகர வர்த்தக அணி ரகுமான் இருபதாவது வார்டு சிந்தா கசின் இப்ராகிம் அகமது யூசுப் பாதுஷா இப்பு அப்துல் காதர் ஜான்சன் ஜெயக்குமார் பாலாஜி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செய்யது இப்ராகிம் அன்சாரி அயலக அணி துணை தலைவர் செய்யது இஸ்மாயில் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தன ர்.



