By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதிய வாகனங்களை பதிவு செய்ய வெயிலில் காத்திருக்கும் பொதுமக்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > புதிய வாகனங்களை பதிவு செய்ய வெயிலில் காத்திருக்கும் பொதுமக்கள்
கனஂனியாகுமரி

புதிய வாகனங்களை பதிவு செய்ய வெயிலில் காத்திருக்கும் பொதுமக்கள்

Last updated: May 9, 2025 5:48 pm
May 9, 2025
23 Views
Share
SHARE

குமரி மாவட்டத்தில் தினமும் பல்வேறு கம்பெனிகளைச் சார்ந்த ஏராளமான புதிய இருசக்கரம் மற்றும் கனரக வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு பதிவு செய்வதற்காக வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வந்து அடிப்படை வசதிகள் இல்லாமல் சுட்டரிக்கும் வெயிலில் பல மணி நேரம் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சித் தலைவர் தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாளுக்கு நாள் பெருகிவரும் வாகன போக்குவரத்திற்கு ஏற்ப தினமும் பல்வேறு கம்பெனிகளில் இருந்து
இருசக்கர வாகனம் முதல் கனரக வாகனங்கள் வரை ஏராளமான புதிய வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த வாகனங்கள் எல்லாம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்வதற்காக தினசரி வந்து செல்கின்றன.

இந்நிலையில் குமரி மாவட்டம் குலசேகரன் புதூர் பகுதியில் புதிய வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் இருக்கிறது. இருப்பினும் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் இந்த அலுவலகம் அருகில் வைத்து புதிய வாகனங்களை பதிவு செய்வதற்கு கொண்டு வரப்பட்டு காண்பிக்கப்பட்டு பதிவு செய்யப்படுகிறது.

இதற்காக தினசரி காலை 10 மணி முதல் ஏராளமான வாகனங்கள் இங்கே வந்து பல மணி நேரம் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். குடிப்பதற்கு தண்ணீர் கூட கிடைக்காமல் ஒதுங்கி நிற்பதற்கு நிழலுக்கு இடமும் இல்லாமல்மிகவும் கஷ்டப்படுகின்றனர். அடிப்படை வசதிகள் இல்லாததால் மேலும் அவதிப்பட்டு வருகின்றனர்.

பதிவு செய்யப்படுவதற்காக கொண்டுவரப்பட்ட புதிய வாகனங்களை சுட்டரிக்கும் வெயிலில் பல மணி நேரம் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் வாகனங்கள் அதிக வெப்பத்தால் பழுதடையும் வாய்ப்புகளும் ஏற்படுகின்றது. மேலும் அதிகாரிகள் சரியான நேரத்திற்கு வராமல் பல மணி நேர காத்திருப்பிற்கு பின்னர் வருகின்றனர்.

இதனால் பொதுமக்கள் தங்கள் அன்றாட வேலைகளுக்கும் செல்ல முடியாமல் வெயில் கடுமையான தாக்கத்தால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக இதில் தலையிட்டு பொதுமக்கள் நலன் கருதி கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் இருக்கின்ற அலுவலகத்தைத் திறந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நேரத்திற்கு வந்து பொதுமக்கள் காத்திருக்கும் நேரத்தை குறைக்கஉரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்

விளம்பரம்

You Might Also Like

தலக்குளம் குழுவுக்கு முதல் பரிசு
நித்திரவிளை அருகே கேரளாவுக்கு கடத்திய மண்ணெண்ணெய் சொகுசு வாகனத்துடன் பறிமுதல்; ஒருவர் கைது
மருத்துவ வசதிகளை மேம்படுத்த விவாதம்
மாநில கல்விக் கொள்கைக்கும் தேசிய கல்விக் கொள்கைக்கும் உள்ள வித்தியாசத்தை அறிய வேண்டும்; அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு
முதல் முறையாக ரத்த நாள அறுவை சிகிச்சை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

பள்ளி மாணவனை சுற்றிவளைத்து தாக்கிய சக மாணவர்கள்

July 18, 2024
57 Views
ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா
அரசு வழங்கும் ரேஷன் அரிசிகளை கடத்துகின்றனர்
தருமபுரியில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்
கன்னியாகுமரி நெடுஞ்சாலை செப்பனிட 14.87 கோடி ஒதுக்கீடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account