தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா புளியங்குடி அருகில் உள்ள சிந்தாமணி கிராமத்தில் சொக்கம்பட்டி கொட்டார் தெருவை சேர்ந்த பசும்பொன் என்பவரும் அவரது தாயார் வள்ளி தாய் மற்றும் மூர்த்தி என்பவரும் தமிழக அரசு வழங்கும் ரேஷன் அரிசிகளை கடத்துகின்றனர் கடத்தலுக்கு உடந்தையாக புளியங்குடியை சார்ந்த நாகராஜ் என்பவரும் கடந்துகின்றன என கடையநல்லூர் வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் தனி வருவாய் ஆய்வாளருக்கு தகவல் வந்ததின் பேரில் விரைந்து சென்று பார்வையிட்டதில் 24 சாக்குகளில் சுமார் 1300 கிலோ அரிசியை கை பற்றினார்கள் அதிகாரிகளை பார்த உடன் கடத்தல்காரர்கள் ஓடி விட்டான் தொலைபேசி மூலம் கடத்தல்காரர்கள் தொடர்ந்து அரசு அதிகாரிகளைமிரட்டல் விடுகின்றனர் இதனால் இப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் ரேசன் அரிசி கடத்தலை பிடித்ததை அதிகாரிகளை பாரட்டினார்கள்



